சுனாமியால் முற்றாக அழிந்த காத்தான்குடி மாவட்ட வைத்திசாலை நோர்வே செஞ்சிலுவை சங்கத்தின் 670 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. தற்போது இச் செஞ்சிலுவைச் சங்கம் தனது பணிகள் யாவும் முடிவுற்றதாக அறிவித்து, இலங்கையில் இருந்து வெளியேறவுள்ளது.
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Tuesday, 3 April 2012
நோர்வே செஞ்சிலுவைச் சங்கம் இலங்கையில் இருந்து வெளியேற்றம் !
சுனாமியால் முற்றாக அழிந்த காத்தான்குடி மாவட்ட வைத்திசாலை நோர்வே செஞ்சிலுவை சங்கத்தின் 670 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. தற்போது இச் செஞ்சிலுவைச் சங்கம் தனது பணிகள் யாவும் முடிவுற்றதாக அறிவித்து, இலங்கையில் இருந்து வெளியேறவுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment