இந் நபர்கள் பயணித்த வாகனம் தொடர்பிலும் அதனுடைய இலக்கம் தொடர்பிலும் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி இந்த வாகனத்தில் பயணம் செய்த நபர்களைப் பொலிசார் வலைவீசித் தேடிவருகின்றனராம். மாட்டுவர்களா இவர்கள் ?
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Friday, 6 April 2012
எரிபொருளையும் நிரப்பி காசையும் கொள்ளையடித்த கும்பலுக்கு வலைவீச்சு !
இந் நபர்கள் பயணித்த வாகனம் தொடர்பிலும் அதனுடைய இலக்கம் தொடர்பிலும் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி இந்த வாகனத்தில் பயணம் செய்த நபர்களைப் பொலிசார் வலைவீசித் தேடிவருகின்றனராம். மாட்டுவர்களா இவர்கள் ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment