இதன்போது அமைச்சருக்கு எதிரான தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது காலை 10மணிக்கு புனித செபஸ்திரியார் தேவாலயத்தில் ஆரம்பமான ஆர்ப்பாட்டம் பிற்பகல் 1மணிவரையும் நடைபெற்றது. இதன்போது சமுக அமைப்புகளும் கிறிஸ்த்தவ மதத்தலைவர்களும் தமது கடுமையான கண்டனத்தை தெரிவித்ததுடன் தமிழ் மக்களின் உரிமைக்குரலை நசுக்க விடமாட்டோம் எனவும் தெரிவித்தனர்.
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Monday, 28 May 2012
ஆயர் மீது அவதூறு பரப்பிய அமைச்சர் றிசாட் பதியூதீனுக்கு எதிராக மன்னார் மாவட்ட மக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment