தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் முட்டாள்தனமாக செயற்படுகிறார்கள் என்றும் அவர்களுக்கு மனநோய் பயிற்சி வழங்க வேண்டும் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இன ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முட்டாள்தனமாக செற்படுவதால் இலங்கை – இந்திய உறவில் பாரிய விரிசல் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதால் இவ்விடயம் தொடர்பில் இந்திய மத்திய அரசு கூடிய கவனத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் விமல் வீரவன்ஸ கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment