இலங்கையில் கொல்லப்பட்ட பல்லாயிரம் தமிழர்கள், தொடர்பாக அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் போர்க் குற்றவிசாரணை நடத்தப்படவேண்டுமென, வலியுறுத்தி சர்வதேச நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவராக இருக்கும் தல்வீர் பண்டாரியிடம் அதிமுக வழக்கறிஞர்கள் மனு கொடுத்துள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. சர்வதேச போர்குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றில், நீதிபதிகளில் ஒருவராக இருக்கும் இந்தியரான தல்வீரை டெல்லியில் சந்தித்த ஆ.தி.மு.க வழக்கறிஞர்கள் மேற்படி மனுவைக் கையளித்துள்ளனர். இந்த உத்தரவை கழகத்தின் தலைவி செல்வி ஜெயலலிதா பிறப்பித்ததாகவும் மேலும் அறியப்படுகிறது.
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Tuesday, 18 September 2012
மகிந்தவை விசாரிக்கவேண்டும்: செல்வி ஜெயலலிதா ICC யிடம் மனுக்கொடுத்தார் !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment