மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Sunday, 14 October 2012
பிரதான தமிழ், முஸ்லிம் கட்சிகளின் சமூக அக்கறை என்ன?
இலங்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட திவிநெகும சட்டம் மற்றும் உள்ளூராட்சி தேர்தல்முறை திருத்தச் சட்டம் ஆகிய இரண்டு சட்டங்களும் சிறுபான்மை மக்களின் நலன்களை கடுமையாகப் பாதிக்கும் என்ற போதிலும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் முஸ்லிம் கட்சிகள் அதற்கு ஆதரவாக வாக்களித்தமை அந்தக் கட்சிகளின் சமூக நோக்கங்களை கேள்விக்குறியாக்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.................. read more
No comments:
Post a Comment