இந்து ஆலயங்களில் இந்து மத விக்கிரகங்கள் களவாடப்படுவது தொடர்பாகவும் இந்து ஆலயங்களின் பிரச்சனைகள் தொடர்பாகவும் இன்று சனிக்கிழமை யாழ். நாக விகாரையில் சர்வமத குருக்களினால் ஆராயப்பட்டன............reaD more
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Saturday, 22 October 2011
யாழ். குடா நாட்டில் கடவுள்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை: சர்வதேச இந்து குருமார் ஒன்றியம் கவலை!
இந்து ஆலயங்களில் இந்து மத விக்கிரகங்கள் களவாடப்படுவது தொடர்பாகவும் இந்து ஆலயங்களின் பிரச்சனைகள் தொடர்பாகவும் இன்று சனிக்கிழமை யாழ். நாக விகாரையில் சர்வமத குருக்களினால் ஆராயப்பட்டன............reaD more
*இனவாத கொள்கையை மாற்றி அமைத்த சந்திரிக்கா : ராஜித பெருமிதம்*
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இனவாத கொள்கைகளில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவே மாற்றத்தை ஏற்படுத்தியதாக மீன்பிடித்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.தனிப்பட்ட ரீதியில் சந்திரிக்காவை தமக்கு பிடிக்காத போதிலும், அவரது கொள்கைகளை ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்............ read more
பண்டா செல்வா ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்டிருந்தால்
| பண்டா செல்வா ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்டிருந்தால் தமிழர்களுக்கு இவ்வாறான ஓர் நிலைமை ஏற்பட்டிருக்காது: பாராளுமன்றில் சம்பந்தன். |
வடக்கில் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் கைச்சாத்திடப்பட்ட பண்டா செல்வா ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்டிருந்தால் தமிழர்களுக்கு இவ்வாறான ஓர் நிலைமை ஏற்பட்டிருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். |
அலரிமாளிகைக்கு அழைத்து பிரியானி விருந்து கொடுத்தால் கூட மனோவை மசியவைக்க முடியாது என ஜனாதிபதிக்கு நன்றாக தெரியும்: மனோ கணேசனை வாழ்த்திய மஹிந்த.
| அலரிமாளிகைக்கு அழைத்து பிரியானி விருந்து கொடுத்தால் கூட மனோவை மசியவைக்க முடியாது என ஜனாதிபதிக்கு நன்றாக தெரியும்: மனோ கணேசனை வாழ்த்திய மஹிந்த. |
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தொலைபேசியில் தன்னுடன் தொடர்பு கொண்டு தேர்தலில் வெற்றி பெற்றமைக்காக தனது வாழ்த்துகளை தெரிவித்தாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஊன்றுகோளில் நிற்பதைவிட சொந்த காலில் நிற்பது நல்லம் தானே என்று தான் ஜனாதிபதியிடம் கோட்டதாகவும் அதற்கு ஜனாதிபதி சிரித்ததாகவும் மனோ கணேசன் தெரிவித்தார். |
ஆடுகளம் - அனைத்துலக நடனப் போட்டி
நடனத்திற்கு உலகமே அரங்கம் ஆகும். இதனை எடுத்துக் காட்டும் வகையில் 'உலகலாவிய தமிழ் இளையோர் அவை' 'ஆடுகளம்' என்னும் அனைத்துலக நடனப் போட்டியை முதன் முறையாக இவ்வாண்டு நடாத்தவுள்ளது. யேர்மனியின் முனிக் நகரில் ஒக்டோபர் 22 ஆம் நாள் நடைபெறவுள்ள இந்த மாபெரும் நடனப் போட்டியில் தற்சமயம் 8 நாடுகளில் இருந்து நடனக் குழுக்கள் கலந்து கொண்டு போட்டியிட உள்ளன. பல நூற்றாண்டுகளாக உணர்வுகளை வெளிப்படுத்தவும் கதைகளையும் நல்ல கருத்துகளையும் கூறவும் சமூகங்களை ஒள்றிணைத்து உருவாக்கவும் நடனக் கலை ஓர் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
கூட்டமைப்பின் அமெரிக்க விஜயத்தைத் தடுக்க அரசு இமாலய முயற்சி !
எங்களுக்கே இந்த நிலை என்றால் தமிழர்களுக்கு என்ன நிலை-ரணில்
எங்களுக்கே இவ்வாறானதொரு நிலை என்றால் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்களுக்கு இந்த அரசாங்கம் எவ்வாறு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கப் போகிறது என்றும் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார்.
ஐந்து கோரிக்கைகளை முன்நிறுத்தி பிரித்தானியாவில் ‘நீதிக்கான நடைப்பயணம்’ ! அனைவரும் ஒன்றுபட்டு கரங்கொடுப்போம்
ஐந்து கோரிக்கைகளை முன்நிறுத்தி பிரித்தானியாவில் ‘நீதிக்கான நடைப்பயணம்’ ! அனைவரும் ஒன்றுபட்டு கரங்கொடுப்போம்
29-10-2011 முதல் 7-11-2011 வரைக்குமாக அமையவுள்ள இந்த நடைப்பயணம் ஐந்து கோரிக்கைகளை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படுகின்றது.
- ஈழத்தமிழர்களின் மீதான சிறிலங்கா அரச பயங்கரவாதிகளின் இனப்படுகொலையையும், போர்க்குற்றங்களையும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் விசாரிப்பதற்காக ஒரு சுயாதீனமான, நீதியான, சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்படல் வேண்டும்............. READ MORE
- ஈழத்தமிழர்களின் மீதான சிறிலங்கா அரச பயங்கரவாதிகளின் இனப்படுகொலையையும், போர்க்குற்றங்களையும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் விசாரிப்பதற்காக ஒரு சுயாதீனமான, நீதியான, சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்படல் வேண்டும்............. READ MORE
இளம் பெண்ணின் உயிரைப் பறித்த தமிழ்ச் சமூகம்! அதிர்ச்சித் தகவல்!!

தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் தொடர்பில் கொண்டுள்ள மூட நம்பிக்கைகள் மனித உயிர்களைப் பறிகொடுப்பதற்கு வழி ஏற்படுத்துகின்றது.
காலாதிகாலமாக நமது தமிழ்ச் சமூகத்தில் பெண்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் சூட்டும் பெயரைத் தவிர்த்து சமூகத்தால் சூட்டப்படும் பெயர்களால் மன உலைச்சலுக்கு ஆளாகின்றனர் பெண்கள்.
அதாவது விதவை, மலடு எனப் பெயர்கள் சூட்டி அவர்களின் வாழ்க்கையில் விளையாடுகின்றது தமிழ்ச் சமூகம். ........... READ MORE
அடுத்தவேளை என்ன நடக்கும் என்ற அச்சத்துடன் மலேசியாவில் ஈழத்தமிழ் அகதிகள் ! அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ்
தமிழ்நாட்டில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், 10 மாநகராட்சிகள் உட்பட பெரும்பாலான இடங்களில் அ.தி.மு.க. வெற்றி
தமிழ்நாடு மாநிலத்தில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில், 10 மாநகராட்சிகள் உட்பட்ட பெரும்பாலான இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றி அமோக வெற்றியீட்டியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் நெதர்லாந்தின் ஹேக் நீதிமன்ற தீர்ப்பு சர்வதேச தாக்கத்தை செலுத்தும் - த வோசிங்டன் போஸ்ட்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த ஐந்து ஈழத்தமிழர்களுக்கு இரண்டு முதல் 6 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது............. READ MORE
தருஸ்மன் குழு அல்ல நிபுணர் குழுவாகும் _
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு ஐ.நா செயலாளர் நாயகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டு நியமிக்கப்பட்ட அமைப்பாகும் என்று அக்குழுவின் தலைவர் மர்ஸூகி தருஸ்மன் தெரிவித்துள்ளார். ..... READ MORE
எழுச்சிகள் வெடிக்க ஆரம்பித்துள்ளன என விக்கிரமபாகு
22 அக்டோபர் 2011
அரச பயங்கரவாதத்திற்கு எதிராக நாட்டில் மக்கள் எழுச்சிகள் வெடிக்க ஆரம் பித்துள்ளன. சட்ட ஒழுங்குகள் அதிகார வர்க்கத்தினரால் மிகவும் மோசமான முறையில் உதாசீனம் செய்யப்படுகின்றன. இதுவே மாற்று சக்திகள் உருவெடுப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது என்று புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்................... READ MORE
காங்கிரஸ் கட்சி இனி அழிந்துபோகும்..!
![]() |
அன்றே காந்தி காங்கிரஸ் கட்சியைக் கலைக்க சொன்னாரு.... நாங்க தான் இப்ப காந்தி கண்டக் கனவை நனவாக்கப் போறோம்.. காங்கிரஸ் கட்சியை நாங்க தானே அழிக்கப்போறோம்... .... READ MORE |
ஒரு உலக மகா நடிகனைப் பாருங்கள்...!
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ராகுல்காந்தி சமீப காலமாகவே தான் செல்லும் இடங்களில் எல்லாம் தன் நடிப்புத் திறனை வெளிக்காட்டி வருகிறார். ஏதோ ஒரு இளவரசர் இவ்வாறெல்லாம் நடந்து கொள்கிறார் என்பது போல், பார்க்கின்ற மக்கள் எல்லோரும் மூக்கின் மேல் விரலை வைத்துக் கொள்கிறார்கள்.
அந்த அளவிற்கு ராகுல்காந்தி, தன் கொள்ளு தாத்தா, பாட்டி, அப்பா எல்லாருடைய நடிப்புகளையும் மிஞ்சிவிட்டார் என்றால் பாருங்களேன். இதெல்லாம் எப்படி ஓட்டுக்குப் பயன்படும் என்று தெரியவில்லை............. READ MORE உலகத்திலேயே தலைசிறந்த நடிகன்
![]() |
| ''அன்னமிட்டக்கை'' |
Friday, 21 October 2011
சிறிலங்காவில் இடம்பெறத் தீர்மானிக்கப்பட்டுள்ள பொதுநலவாய அமைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் - ஸ்ரீபன் கார்ப்பரை தொடர்ந்து யூலியா கிலார்ட் - Gordon Weiss
சம்பந்தனால் கிழக்கிற்கு ஆபத்து- ஒப்பாரி வைக்கும் பிள்ளையான்.
வடக்கு கிழக்கில் காணிப்பதிவுகள் நிறுத்தப்படமாட்டாது - பசில்றாஜபக்ச
வடக்கு கிழக்கில் இடம்பெறும் காணிப்பதிவு விவாதம் இன்று நாடாளமன்றத்தில் இடம்பெற்றபோது பசில்றாஜபக்ச இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்
தமிழர்தாயகத்தில் இடம்பெறும் காணிப்பதிவுநடவடிக்கைகள் குறித்து சிறீலங்கா அரசு கவனம்செலுத்தவேண்டும் என தமிழ்தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளநிலையில் இன்று நாடாளமன்றத்தில் இடம்பெற்ற ஒத்திவைப்பு பிரேரணையின் போது இந்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளனஅபிவிருத்........... read more
புலிகளை பின்தொடரும் நெதர்லாந்து நீதித்துறை
நெதர்லாந்து இராச்சியம் (Kingdom of the Netherlands) வட மேற்கு ஐரோப்பாவில் வட கடல் (North Sea) ஓரமாகக் காணப்படுகிறது. அதன் புவியியல் எல்லைகளாகக் கிழக்கில் ஜேர்மனி, வடக்கிலும் மேற்கிலும் வட கடல், தெற்கில் பெல்ஜியம் என்பன அமைகின்றன....... read more
தமிழர் பகுதியில் சிங்களர் குடியேறுவது கஷ்டமாக இருந்தால் வெளியேறுங்கள். சிங்கள அதிகாரி மிரட்டல்
விடுதலைப்புலிகள் பயங்கரவாத அமைப்பு அல்ல : HOLLAND ஹேக் நீதிபதிகள்
விடுதலைப்புலிகள் பயங்கரவாத அமைப்பு அல்ல : HOLLAND ஹேக் நீதிபதிகள்
இலங்கையின் கொலைக்களம் - சேனல் 4 தொலைக்காட்சி மீது மறைமுக அழுத்தங்கள்?
இலங்கையின் கொலைக்களம் எனும் ஆவணப்படத்தை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டதற்கு பின்னர் அதன் மீதான அழுத்தங்களை சில PR கம்பெனிகள் மேற்கொள்வதாக சனல் 4 செய்திப் பிரிவின் இயக்குனரின் கருத்துக்களை மேற்கோள் காட்டி த கார்ட்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை விரைவில் பதில் அளிக்க வேண்டும் : அமெரிக்கா
அளிக்க வேண்டும் எனவும், இதை செய்ய தவறுமாயின் சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்க கூடும் எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசாங்கம் விரிவாக பதில் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் மார்க் டோனர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
த.தே.கூட்டமைப்புக்கான அமெரிக்க அழைப்பின் பின்னணி
த.தே.கூட்டமைப்புக்கான அமெரிக்க அழைப்பின் பின்னணி
ஒரு பக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் தீவிரம் பெற்று வருகின்ற நிலையில், அவர்களை நோக்கி சர்வதேச சமூகத்தின் கதவுகள் திறக்கத் தொடங்கியுள்ளன.
ஒரு பக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் தீவிரம் பெற்று வருகின்ற நிலையில், அவர்களை நோக்கி சர்வதேச சமூகத்தின் கதவுகள் திறக்கத் தொடங்கியுள்ளன.
போர்க்குற்ற விசாரணை: இலங்கைக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை
போர்க்குற்ற விசாரணை: இலங்கைக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை
இலங்கை அரசாங்கம் அமைத்துள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படும் வரை அது பற்றிய எந்தவொரு முடிவுக்கும் தாங்கள் வரப்போவதில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இலங்கை நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக, அமெரிக்க அயலுறவுத் துறை பேச்சாளர் மார்க் ரோனரிடம்,கேள்வி எழுப்பப்பட்டது. ........... read more
இலங்கை அரசாங்கம் அமைத்துள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படும் வரை அது பற்றிய எந்தவொரு முடிவுக்கும் தாங்கள் வரப்போவதில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இலங்கை நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக, அமெரிக்க அயலுறவுத் துறை பேச்சாளர் மார்க் ரோனரிடம்,கேள்வி எழுப்பப்பட்டது. ........... read more
எம்மீது சேறு பூச நினைத்தவர்கள் தம்மீது இன்று கரிபூசிக்கொண்டார்கள் : மனோ _
எம்மீது சேறு பூச நினைத்தவர்கள் தம்மீது இன்று கரிபூசிக்கொண்டார்கள் : மனோ _
கொழும்பு மாவட்டத்தில் 30 ஆயிரம் வாக்குகளைத் தனித்துவமான எமது ஏணிச் சின்ன தமிழ்க் கொடியின் கீழ் திரட்டிக் காட்டியிருக்கின்றோம். இது ஒரு மகத்தான ஆரம்பம். கொழும்பு மாவட்டத்தில் ஒரு இலட்சம் வாக்குகள் என்ற அடுத்த இலக்கை நோக்கிய எமது வெற்றிப்பயணம் தொடருகின்றது. ............ read more
ஜி.எஸ்.பி பிளஸ் 2013 வரை நீடிப்பு _
என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ?
தனி ஈழத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் - சீமான்
ஈழப் படுகொலைக்காக நான் செய்யப்போவது - நடிகர் நாசர்
என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ?

ஈழப் படுகொலைக்காக நான் செய்யப்போவது - நடிகர் நாசர்
என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ?
முள்ளிவாய்க்கால் பகுதிகளில் நடத்தப்பட்ட தமிழ் இனப் படுகொலைப் பற்றிய நிழற்பட ஆவணங்களின் தொகுப்பு “என்ன செய்யலாம் இதற்காக?” என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. காண்போரின் இதயத்தை உலுக்கும், தூங்கவிடாமல் செய்யும் ஈழத் தமிழர்களின் படுகொலையின், போர் நிகழ்வின் 2000 நிழற்படங்களில் 371 படங்கள் மட்டுமே இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. சாட்சி இல்லா ஓர் இனப் படுகொலையாக ராஜபட்சேவின் இலங்கை அரசால் நடத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் போரினை பற்றி உலக நாடுகள் அறியும் சாட்சியாக இப்புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. .......... read more
என் நாவிற்கு துணிச்சல் இல்லை: வைகோ
சென்னை உயர்நீதிமன்றம் எதிரில் இராஜா அண்ணாமலை மன்றம் அரங்கில், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்திருந்த, 'இன்னுயிர் ஈந்து மூன்று தமிழர் உயிர் காத்த வீரமங்கை தோழர். செங்கொடி வீரவணக்க நினைவேந்தல் மற்றும் மூன்று தமிழரின் மரண தண்டனையை முற்றிலும் நீக்கக்கோரி கூட்டம்' 21.09.2011 அன்று மாலை நடைபெற்ற்றது. ......... read more
நடுக்கடலில் இலங்கை மீனவர்கள் அட்டூழியம்
வேதாரண்யம் அருகே தமிழக மீனவர்களை தாக்கி ரூ.1 லட்சம் மீன்களை இலங்கை மீனவர்கள் கடலில் கொட்டி விட்ட சம்பவத்தால் மீண்டும் மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் தரங்கம்பாடி தாலுகா புதுப் பட்டினத்தில் தங்கி மீன்பிடித்து வந்தனர். அதேபோல் சம்பவத்தன்று செல்வி என்பவருக்கு சொந்தமான படகில் ரவி, மணிரத்னம், செல்வம் ஆகியோரும், சித்ரவேலு என்பவருக்கு சொந்தமான படகில்............ read more
குடியேற்றங்களை நிறுத்துமாறு கூட்டமைப்பு இன்று பேசியுள்ளது
அரசாங்கத்துக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் இடையே இன்று பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை இடம்பெற்றது. சுமார் ஒரு மணித்தியாலமாக இடம்பெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின் போது வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலின் போது,
இக்கலந்துரையாடலின் போது,
அரசு- கூட்டமைப்பு பேச்சு நேற்று மீண்டும் ஆரம்பம்
அரசுகூட்டமைப்பு இடையே ஒத்திவைக்கப்பட்டிருந்த பேச்சு நேற்று மீண்டும் ஆரம்பமானது. இந்தப் பேச்சு நேற்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. கடந்த 3 ஆம் திகதி நடைபெறுவதாக இருந்த இந்தப் பேச்சு பின்னர் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. எனினும் 16 ஆம் திகதியும் பேச்சு இடம்பெறவில்லை. பேச்சுத் தொடர்பாக தாம் அனுப்பி வைத்த கடிதத்துக்கு அரசு இதுவரை பதிலளிக் கவில்லை என கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார்............. read more
நிபுணர் குழு அறிக்கை ஐக்கிய நாடுகளின் அறிக்கையாக கருதப்பட வேண்டும் - தாருஸ்மான்
போர்க்குற்றங்களில் இருந்து தப்பிக்க சொல்ஹெய்மிடம் சரணடைந்தது சிறிலங்கா
சிறிலங்கா அரசை குறிவைத்து விடுதலைப் புலிகள் போர்க்குற்றச்சாட்டுகளை எழுப்பி வரும் நிலையிலேயே, சிறிலங்கா அரசு இந்த நகர்வை மேற்கொண்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது............ read more
சுவிஸ் பாராளுமன்றத்திற்கு முதல்தடவையாகப் போட்டியிடும் தமிழ் மகனை ஆதரித்து வாக்களியுங்கள்.சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
சொந்த நாட்டில் அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட இனமாக உயிர் அச்சுறுத்தல்களுடன் வாழமுடியாத சூழ்நிலைகளில் புலம்பெயர்ந்து வந்த தமிழர்களை ஆதரித்து அரவணைத்து வாழ்வதற்கான வசதிகளையும் வழிமுறைகளையும் புலம்பெயர் நாட்டு அரசாங்கங்கள் தமிழர்களிற்கு ஏற்படுத்தித் தந்துள்ளார்கள்........... read more
த.தே.கூ உறுப்பினருக்கு கனடா செல்வதற்கான விஸா மறுப்பு.
எதிர்வரும் வாரம் அமெரிக்காவுக்கு செல்லவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதன் பின் கனடாவுக்கும் செல்வதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது.
இதன் போது கனடாவுக்கு செல்வதற்கான விஸா அனுமதியை கொழும்பில் உள்ள கனேடிய தூதரகம் வழங்க மறுத்துவிட்டது.
தமிழின விடுதலைக்கு புலிகள் தடை என்றோர் இப்போது என்ன சொல்வர்? -கிருஷ்ணமூர்த்தி
“பலஸ்தீனத்தின் கண்ணீருக்கும் ஈழத்தின் கண்ணீருக்கும் ஒரே மதிப்புத்தான். சுற்றியிருக்கும் அரபுலகத்தினால் பலஸ்தீனர்களின் விடுதலைக்கு உதவ முடியவில்லை. அல்லது அவர்களால் பலஸ்தீனியர்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. அதைப்போல இந்தியாவில் இருக்கும் தமிழர்களாலோ அல்லது உலகம் ழுவதும் உள்ள தமிழர்களாலோ அல்லது இந்தியாவினாலோ ஈழத்தமிழர்களுடைய விடுதலைக்கு உதவவும் முடியவில்லை. அவர்களுடைய விடுதலையைப் பெற்றுக் கொடுக்க முடியவும் இல்லை” எனக் குறிப்பிட்டுத் தமிழகத்தில் இருந்து ஒரு நண்பர் கடிதம் எழுதியிருக்கிறார்.......... read more
“Walk for Justice and Peace”
“Walk for Justice and Peace”
(Between Saturday the 29th October and Monday the 07th November 2011)
COULD YOU UNITE WITH US TO STOP THE GENOCIDE OF TAMILS?
The Tamils have been living on the Island of Ceylon for thousands of years before the birth of Christ. During the period from 600 BC to 1505 AD, parts of the Island were ruled separately and together from time to time by the Tamils and the Sinhalese.
தமிழர் உயிர் கேட்கும் கூடங்குளம் அணு உலை
தெற்காக இருந்தாலும் வடக்காக இருந்தாலு ம் தமிழகம் ஒன்றே. தென் தமிழக மக்களின் எதிர்காலத்தை பாதிக்கும் இந்த அடிப்படை உரிமைப் போராட்டத்தில் நம்மையும் இணைத்துக் கொள்வோம். நாளைய தமிழர் உயிர் காக்க ஒற்றுமையாய் இன்றே ஒன்றாய் சேர்ந்து குரல் கொடுப்போம்.
Subject: Fw: மக்களுக்காக ஆட்சியா? இல்லை ஆட்சிக்காக மக்களா? என்ற கேள்வி நம்முன் உள்ளது.
Subject: Fw: மக்களுக்காக ஆட்சியா? இல்லை ஆட்சிக்காக மக்களா? என்ற கேள்வி நம்முன் உள்ளது.
புலிகள் இருந்திருந்தால் பாரதவின் கொலைப்பழியும் அவர்கள் மீதே விழுந்திருக்கும் : வினோநோகராதலிங்கம்
ஜனாதிபதியுடனான எமது சந்திப்புக்களின் போது வடக்கு, கிழக்கில் மட்டுமல்லாது தென் பகுதியிலும் சட்டவிரோத ஆயுதங்களைக் களையுமாறு வலியுறுத்தி வந்தோம். ஆனாலும், அது நடைபெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
Thursday, 20 October 2011
அன்று சதாம் - இன்று கடாபி - நாளை ?
அன்று சதாம் - இன்று கடாபி - நாளை ?
Muammar Gaddafi killed in LibyaBBC News Libya's ex-leader Col Muammar Gaddafi has been killed after an assault on his birthplace of Sirte, officials say. The circumstances of his death are not yet ... Gaddafi killed as Sirte falls - live coverage The GuardianConfirmed Gaddafi dead: Colonel Gaddafi killed in cold blood ... Mirror.co.uk |
Libya officials: Gadhafi captured, possibly killed
Moammar Gadhafi and heir-apparent son killed in Libya
Gadhafi, Libya's dictatorial leader for 42 years, killed The Detroit NewsDon't Cheer Gaddafi's Death Yet |
Subscribe to:
Posts (Atom)




