Translate

Saturday, 10 March 2012

மகிந்தா அரசின் படுகொலைகள் அதிர்ச்சி படங்கள்

முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய கொடூரங்கள்!


முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய கொடூரங்கள்!
முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய கொடூரங்கள் பல ஏற்கனவே வெளிவந்தன. இப்போது அந்த கொலைவெறியாட்டத்தின் வெளிவராத உண்மைகள் சில வெளிவந்துவிட்டன. கொடிய சிங்கள காமுகர்களின் கொலைவெறியாட்டத்தால் பலிகொள்ளப்பட்ட உறவுகளின் கொடூரங்கள் இவை.

பெண்களை பெண்களாக எண்ணாத கொடிய சிங்கள வெறியரின் கொடூரதாண்டவத்தை இங்கே பார்க்கலாம்................ read more 

மனித உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திரம் தொடர்பிலும் பேசுபவர் மீது நாட்டில் புலி முத்திரை பதிக்கப்படுகின்றது. கரு ஜயசூரிய

நாட்டில் தேசப்பற்றாளர்கள் என்ற பெயருடன் நாட்டு மக்களை ஏமாற்றும் நடைமுறைகள் உருவாகியுள்ளதாகவும், இதன் காரணமாக எவ் விதத்திலாவது நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கு இடமளிக்க போவதில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

குருநாகலில் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்............ read more 

அமெரிக்காவின் தீர்மானம் தோற்காது, அது இலங்கைக்கு எதிரானதும் அல்ல! எம்.ஏ.சுமந்திரன்

அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட எந்தப் பிரேரணையும் தோற்றதாக சரித்திரமில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை குறித்து கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,................ read more 

பெண்கள் மீது நடத்தப்பட்ட வன்கொடுமைகளே தேசியத் தலைவரின் போராட்ட உணர்வை ஆழமாகத் தூண்டியது


விடுதலைப் புலிகள் இணையத்தில் இணைக்கப்பட்டுள்ள அறிக்கையின் இணைப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
08/03/ 2012.
அன்பார்ந்த தமிழ் பேசும் மக்களே!
இன்று உலகப் பெண்கள் நாள். உலகப்பரப்பெங்கும் பெண்களுக்கு எதிராக காலாதி காலமாக நடைபெற்றுவந்த அடக்கு முறைகளையும் அநீதிகளையும் இடித்துரைத்து பெண்களையும் சம அதிகாரத்துடன் நடத்துவதற்காக பாடுபட்ட காலத்தில் உருவானதே இந்த உலகப் பெண்கள் நாள். பல நாடுகளில் பெண்கள் ஒப்பீட்டளவில் சமவுரிமையுடன் வாழ்ந்தாலுங்கூட இன்றும் பெருமளவான இடங்களில் மிகவும் கொடுமையான வாழ்வினையே எதிர்நோக்குகின்றனர். குறிப்பாக இலங்கைத்தீவில் சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படைகளின் நடுவே எமது தமிழீழப் பெண்கள் படும் கொடுமைகளும் வேதனைகளும் வார்த்தைகளால் விபரிக்க முடியாதளவுக்கு உள்ளன. எமது தமிழினம் விடுதலையை அமைதிவழியில் வேண்டிநின்ற 1950 காலப்பகுதிகளிலேயே அடக்குமுறையாளர்கள் தொடங்கிய தமிழினவழிப்பு நடவடிக்கைகள் எமது தமிழ்ப் பெண்கள் மீதுதான் ஏவப்பட்டன............... read more 

Friday, 9 March 2012

ஈழ இனப் படுகொலை இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் அவலம் – கவிஞர் சேரன்!


‘நீரற்றது கடல் நிலமற்றது தமிழ் பேரற்றது உறவு’ என்று மிகச் சிக்கனமான வரிகளில் ஈழத்தில் நடந்த பேரழிவை எடுத்துச் சொல்லும் கவிஞர் சேரன் யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்தவர். ஈழத்தில் நடந்த பல அதிகாரம் சார்ந்த அதிர்வுகளுக்கு எதிர்வினையான எழுத்துச் சாட்சியங்களாக இருக்கின்றன இவருடைய கவிதைகள். தற்போது கனடாவில் உள்ள விண்சர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் சேரன் அண்மையில் சென்னைக்கு வந்திருந்த போது எடுக்கப்பட்ட நேர்காணல் இது. நேர்காண்டவர் – மணா............... read more 

ஜெனீவா மனித உரிமைகளுக்கான அனைத்துலக திரைப்படவிழாவில் அம்பலமாகிய சிறிலங்காவின் போர்குற்றங்கள்!

http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-chane4%20(7).jpgஜெனீவா இடம்பெற்றுவரும் 10வது மனித உரிமைகளுக்கான அனைத்துலக திரைப்படவிழாவில், தமிழினத்தின் மீதான சிறிலங்காவின் போர்குற்றங்கள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது............. read more 

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டுமென வழக்கு தொடர்ந்த சட்டத்தரனி விக்டர் அவர்களின் உரை.

tamileelam newsநெதர்லாந்து நீதிமன்றில், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மேல் சுமத்தப்பட்ட  குற்றச்சாட்டுக்களுக்கெதிராக வாதாடி வெற்றியைப்பெற்றுத்தந்த வழக்குரைஞர் அவர்களின் ஐ.நா.முன்றலில் கடந்த 05.03.2012 அன்று நடைபெற்ற மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தின் போது கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியிருந்தார்............. read more 

தமிழ்ப் பிரதிநிதிகள் ஐரோப்பிய சபையின் பாராளுமன்ற கூட்டத்தில் அங்கம் வகிக்கும் யேர்மன் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு

http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-mendiz%20(1).jpgஅனைத்துலக சுஜாதீன விசாரணையை வலியுறுத்தி யேர்மனியில் முன்னெடுக்கப்படும் அரசியல் தொடர் சந்திப்புக்களில் புதன்கிழமை தமிழ்ப் பிரதிநிதிகள் ஐரோப்பிய சபையின் பாராளுமன்ற கூட்டத்தில்( Parliamentary Assembly of the Council of Europe ) அங்கம் வகிக்கும் யேர்மன் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பல சந்திப்புகளை மேற்கொண்டனர்.............. read more 

அரசியல்வாதிகளுக்கு முள்ளிவாய்க்கால் நிகழ்வு சிறு சம்பவம், பிள்ளையை பலிகொடுத்த தாய்க்கு அது சாபம்.


ina alipu
எந்த வெளியார் தலையீடுமில்லாமல் ஸ்ரீலங்கா அரசினால் சுயமாக தயாரிக்கப்பட்டு வெளிவந்த Lessons Learnt and Reconciliation Commission  ('எல்எல்ஆர்சி')    கற்றுக்கொண்ட பாடங்கள்,
மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை  (மஹிந்த சிந்தனை,) தொடர்பிலான வேலைத்திட்டத்தை இலங்கையில் விரைவுபடுத்தவேண்டும் என்று நெருக்கடி கொடுக்கும் விவாதத்துக்கான பிரேரணையை, 07-03-2012 அன்று ஜெனீவாவின் ஐ.நா மனித உரிமைச் சபையில்,  உலகவல்லரசு அமெரிக்கா, உத்தியோகபூர்வமாக தனது பங்கிற்கு சமர்பித்திருக்கிறது. ............... read more 

புலிகள் ஆதரவாளர்களை வெல்ல முடியவில்லை: ஒப்புக்கொள்ளும் இலங்கை !

தாம் மனித உரிமை ஆர்வலர்கள், என்று சொல்லிக்கொண்டு புலிகள் இயக்க ஆதரவாளர்களும் அனுதாபிகளும் உலகப் பரப்பு முழுவதும் செயல்பட்டு வருவதாக விக்ரமசூரிய தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பேச்சாளரான விக்ரமசூரிய தொடர்ந்து குறிப்பிடுகையில், பல தமிழர்கள் தம்மை அரசியல்வாதிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் என்று தெரிவித்து, பல மேற்குலக அரசியல்வாதிகளைச் சந்தித்து அவர்களைத் தம்பக்கம் இழுத்துவருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இல்லாத பொல்லாத கதைகளை இவர்கள் அரசியல்வாதிகளுக்கும் , எம்.பிக்களுக்கும் சொல்லி அவர்கள் மனத்தை மாற்றி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந் நடவடிக்கையானது படுவேகமாக நடைபெறுகிறது என்று அவர் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.............. read more 

டப்ளின் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும்: இடதுசாரிகள் !

பிரித்தானிய தமிழர் பேரவை(BTF), சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்(IATAJ), இடதுசாரிகள் மற்றும் சோசலிஸ்டுகள் பங்கேற்ற கருத்தரங்கு ஒன்று புதன்கிழமை(07.03.2012) நடைபெற்றது. தமிழர்களின் சுயநிர்ணய உரிமை, தொடர்பாக இக் கருத்தரங்கில் ஆராயப்பட்டது. இதன்போது பிரித்தானியாவில் உள்ள தொழிற்சங்கங்களோடு கூட்டுவைத்தல், பிற போராட்ட அமைப்புகளை ஒன்றுசேர்த்து தமிழர்களுடன் இனைத்துப் போராடுவது, டப்ளின் நீதிமன்றில் முன்மொழியப்பட்ட பிரேரணைகள் என்பன தொடர்பாக ஆரயப்பட்டது. இக் கூட்டத்துக்கு சேசலிஸவாதி பிரட் லிப்லட் தலைமை வகித்தார். டென்மார்க்கில் வசித்துவரும் இடதுசாரியும், தமிழ் நேஷன் என்னும் புத்தகத்தை எழுதியவருமான ரொன் ரிடினர் அவர்களும் இதில் கலந்துகொண்டார். இவர்களோடு இலங்கை நவசமாஜ கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்க விடையமாகும்............ read more 

Thursday, 8 March 2012

அமெரிக்காவில் தான் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். இலங்கையில்?

மலையகம் இன்று மாலுமி இல்லாத கப்பல் போன்று இருக்கின்றது. அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் எண்ணிலடங்காத அளவிற்கு உருவாகிக்கொண்டிருக்கின்றன. ஆனால் இவற்றுக்கிடையில் பிரிவுகளும் பிரச்சினைகளும் யார் பெரியவர் என்ற ஆணவமும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றன. தமக்கு வாக்களித்த மக்களை நட்டாற்றில் விட்டு தாம் சந்தர்ப்பவாத அரசியலுக்கும் பணத்திற்கும் விலை போய்க்கொண்டிருக்கின்றனர். எனவே திராணிபிரக்ஞை உள்ள தலைமைத்துவத்தை உருவாக்கவதற்கும் மலையக பெண்களின் வாக்கு பெண்களுக்கே என்ற தூரநோக்கோடு செயற்பட ஒவ்வொரு பெண்ணும் சிந்திக்க வேண்டும்........... read more

ஐ.நாவில் கொண்டுவரப்படுவது போர் குற்றத்தை பூசிமெழுகும் பிரேரணை- ஐ.நா. நிபுணர்குழு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டிருக்கும் பிரேரணை சர்வதேச போர்க்குற்ற விசாரணையை தடுத்து நிறுத்தி போர்க்குற்றத்தை பூசி மெழுகும் செயல் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு தெரிவித்துள்ளது......... read more 

அமெரிக்கா ஐ.நா.வில் கொண்டுவருவது இலங்கையை காப்பாற்றும் பிரேரணை- இரா.துரைரத்தினம்!


அமெரிக்கா கொண்டுவரப்போவது இலங்கைக்கு எதிரான பிரேரணை அல்ல என்பதே உண்மை.
அண்மைக்காலமாக ஊடகங்களில் முக்கியமாக தமிழ் ஊடகங்களில் பேசப்படும் பொருள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணையை கொண்டுவரப்போகிறது, சிறிலங்கா பெரும் நெருக்கடியை சந்திக்க போகிறது என்பதுதான்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்கா அல்லது அமெரிக்காவின் நேசநாடு ஒன்று முன்வைக்க இருக்கும் பிரேரணை இலங்கைக்கு எதிரானதா? சார்பானதா? என்பதை விளங்கிக்கொள்ளாத பரிதாப நிலையில் தமிழ் ஊடகங்கள் இருக்கின்றனவா? அல்லது சிறிலங்காவின் பிரசாரத்திற்கு சாதகமாக செயற்படுகின்றவா என்பது தெரியவில்லை.

சிறிலங்காவிற்கு `எதிரான´ தீர்மான வரைபை அமெரிக்கா முன்மொழிந்தது, தமிழீழ கோரிக்கைக்கும்! அனைத்துலக விசாரனைக்கும், ஆப்பு!


இறுதிப் போரின்போது நடைபெற்ற மீறல்களை  விசாரித்து அறிவதற்காக சிறிலங்கா அரசாங்கத்தினால்உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரும் பிரேரணைக்கான வரைபை அமெரிக்கா நேற்று மனித உரிமைச் சபைக்கு சமர்ப்பித்துள்ளது. சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை தவிர்க்கும் நோக்குடன் மகிந்த அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்தரைகளை அமுல்ப்படுத்தக் கோருவதானது, சிறிலங்கா அரசாங்கத்தின் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றியென அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

மீண்டும் ஜநாவால் ஏமாற்றப்படப்போகும் தமிழர்கள்.


மீண்டும் ஜநாவால் ஏமாற்றப்படப்போகும் தமிழர்கள்.

அமெரிக்கா தலைமையில சிறிலங்கா அரசு மீது ஜநா மனிதவுரிமைக் கூட்டத்தில் கடுமையான தீர்மானம் கொண்டுவரப்போவதான ஒரு செய்தி பரப்பப்பட்டுவருகின்றது. சிறிலங்கா அரசும் அதேபோன்று தனது பிரச்சாரத்தை சிறலங்காவில் பரப்பிவருகின்றது. சிறிலங்கா அரசிற்கெதிராக விலைவாசி ஏற்றத்தை எதிர்து நடைபெற்றுவரும் சிங்களவர்களின் போராட்டங்களை முறியடிக்கவும் சிறிலங்கா அரசு இந்த யுத்தியையே பயன்படுத்துகின்றது.

ஆண்களின் மனங்கள் மாறும்வரை அடிமைத்தனம் என்றும் மாறிவிடாது


ஆண்களின் மனங்கள் மாறும்வரை அடிமைத்தனம் என்றும் மாறிவிடாது
essayசமுதாயத்தில் ஒவ்வொருவரின் மனதிலும் பெண் என்பவள் வெறும் காமத்துக்கான வடிகால் அல்ல. அவளும் நம்மைப் போன்றே உணர்ச்சிகளும் உருவமும் கொண்ட ஒரு உயிரே என்ற பார்வை உண்டாக வேண்டும்.
 அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை பெண்கள் அடிமைகளாகவும், போகப் பொருளாகவும், ஆண்களுக்குக் கட்டுப்பட்டவர்களாகவும் மட்டுமே சமுதாயத்தால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இரண்டு ஆண்டுகளில் செய்யாதவன் ஓர் ஆண்டின் என்ன செய்வான் ?



பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஒரு வருட அவகாசம் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நாவில் சமர்ப்பித்தது அமெரிக்கா; பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஒரு வருட அவகாசம்
news
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் வரைவை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடரில் நேற்றுப் புதன்கிழமை சமர்ப்பித்தது அமெரிக்கா.  நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசுக்கு ஒரு வருட கால அவகாசத்தை வழங்கியுள்ள இந்தத் தீர்மான வரைவு, அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தில் அது தொடர்பான நவநீதம்பிள்ளையின் அறிக்கையை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மயானத்தை புனரமைக்க சரா எம்.பி. நிதியுதவி



newsநீண்டகாலமாக அடிப்படை வசதிகள் இன்றியும் புனரமைக்கப்படாமலும் இருந்த பொன்னாலை பெரியவர் மயானத்தை புனரமைப்பதற்கான நிதியுதவியை நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வழங்கவுள்ளார்.

குற்றம் செய்வதை விட குற்றம் செய்தவனோடு இணைந்திருப்பது......


Channal 4 தொடைக்காட்சி வெளியிட்ட போர்குற்ற ஆதாரங்கள் பொய் எனவும் ஜநா நிபுணர் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கை பக்கசார்பானது எனவும் குற்றம் சாட்டிய சிறீலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையைநடைமுறைப்படுத்துமாறே அமெரிக்காவின் தீர்மானம் வலியுறுத்துகின்றது.

நல்லிணக்க ஆணைக்குழு இலங்கையால் அமைக்கப்பட்ட கண்துடைப்பு. அதனையே நிறைவேற்றாமல் காலம் கடத்துகிறது சிங்கள அரசு. 

அந்தப் பரிந்துரையை ஒரு வருடத்திற்குள் நிறைவேற்ற வேண்டுமாம். என்ன தீர்மானம் இது ? 

மக்கள் விரோத கொள்கைகளுக்கு விழுந்த அடியே காங்கிரஸின் தேர்தல் தோல்வி: நாம் தமிழர் கட்சி‏

பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் என்று கூறி, பெரும்  நிறுவனங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உதவிடும் மக்கள் விரோத  கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வந்த காங்கிரஸ் கட்சியை ஏழை, எளிய, நடுத்தர  மக்கள் முற்றிலுமாக நிராகரித்துவிட்டதையே 5 மாநிலங்களுக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட அவமானகரமான தோல்விக்குக் காரணமாகும்.......... read more 

இசை பிரியாவின் படுகொலை புதிய அதிர்ச்சி 10 படங்கள்

வாய்க்காலில் அரங்கேறிய கொடூரங்கள் பல ஏற்கனவே வெளிவந்தன. இப்போது அந்த கொலைவெறியாட்டத்தின் வெளிவராத உண்மைகள் சில வெளிவந்துவிட்டன. கொடிய சிங்கள காமுகர்களின் கொலைவெறியாட்டத்தால் பலிகொள்ளப்பட்ட உறவுகளின் கொடூரங்கள் இவை.பெண்களை பெண்களாக எண்ணாத கொடிய சிங்கள வெறியரின் கொடூரதாண்டவத்தை இங்கே பார்க்கலாம். ........... read more 

(2ம் இணைப்பு)முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய கொடூரங்களின் வெளிவராத பதிவுகள். (புகைப்படங்கள்) (மனவலிமை குன்றியவர்கள். இருதய நோயாளிகள் பார்க்காதீர்கள்.)


முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய கொடூரங்களின் வெளிவராத பதிவுகள். (25 புகைப்படங்கள்)

 (மனவலிமை குன்றியவர்கள். இருதய நோயாளிகள் பார்க்காதீர்கள்.)

முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய கொடூரங்கள் பல ஏற்கனவே வெளிவந்தன. இப்போது அந்த கொலைவெறியாட்டத்தின் வெளிவராத உண்மைகள் சில வெளிவந்துவிட்டன. கொடிய சிங்கள காமுகர்களின் கொலைவெறியாட்டத்தால் பலிகொள்ளப்பட்ட உறவுகளின் கொடூரங்கள் இவை.பெண்களை பெண்களாக எண்ணாத கொடிய சிங்கள வெறியரின் கொடூரதாண்டவத்தை இங்கே பார்க்கலாம். தாயக விடுதலைக்கு தங்களை கொடையாக்கிய எங்கள் பெண்புலிகளின் வரலாறு உலகறிந்த விடயம். ஆனால் முள்ளிவாய்க்கால் அந்த பெண்போராளிகளுக்கு தந்த வலி பெரிய கொடூரம். ........... read more 

உலகப் பெண்கள் நாள் – 2012


அனைத்துலக பெண்கள் நாளை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள், தலைமைச் செயலகத்தால் வெளிட்டுள்ள அறிக்கையின்முழு வடிவம்
தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/01/12
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
08/03/ 2012.
அன்பார்ந்த தமிழ் பேசும் மக்களே!............ read more 

ஈழத்தமிழர் தாயகத்தில் தொடர்கதையாகும் பெண்களின் அவலம் போக்கிட உலகப்பெண்கள் நாளில் அணிதிரள்வோம்.


ஈழத்தமிழர் தாயகத்தில் தொடர்கதையாகும் பெண்களின் அவலம் போக்கிட உலகப்பெண்கள் நாளில் அணிதிரள்வோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ;கள், சிறுவர், முதியோர் விவகார அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 8 – அனைத்துலகப் பெண்கள் நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள் அறிக்கையின் முழுவிபரம் :

சிங்கள காட்டுமிராண்டித்தனமான ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட இன்னுமொரு போர் குற்ற ஆதாரம் வெளிவந்துள்ளது

இறுதி யுத்தத்தின் போது சிங்கள ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு அல்லது சரணடையும் போது பிடித்துச்செல்லப்பட்ட பல நூறு பெண் போராளிகளையும்,
சாதாரண பெண்களையும் கொடிய சிங்கள காட்டுமிராண்டித்தனமான ராணுவத்தினர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி படுகொலை செய்துள்ள புகைப்படங்கள் கடந்த பல மாதங்களாக வெளிவந்துள்ள நிலையில் நேற்றும் அவ்வாறான புகைப்படங்கள் அடங்கிய ஆதாரம் வெளியிடப்பட்டிருந்தது............. read more 

குத்துக்கரணம் போட்டது அமெரிக்கா! குதூகலிக்கும் ஶ்ரீலங்கா.


 இலங்கை அரசாங்கத்தினால் இறுதிப் போரின்போது நடைபெற்ற மீறல்களை விசாரித்து அறிவதற்காக உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரும்

  பிரேரணைக்கான வரைபை அமெரிக்கா நேற்று  மனித உரிமைச் சபைக்கு சமர்ப்பித்துள்ளது. சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை தவிர்க்கும் நோக்குடன் மகிந்த அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்ப்படுத்தக் கோருவதானது, இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றியென அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

காணாமல் போனவர்களின் நிலை என்ன? ஜெனிவாவில் கேள்வி! பதிலளிக்காத இலங்கை!


காணாமல் போனவர்களின் நிலை என்ன? ஜெனிவாவில் கேள்வி! பதிலளிக்காத இலங்கை!
இலங்கையில் காணாமற் போனவர்களில் 5,761 பேரின் நிலை என்ன? அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான செயற்குழு ஜெனிவாவில் இடம்பெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடருக்குச் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற 22 நாடுகள் முழுஆதரவு.


ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளுள் 24 நாடுகளின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றமுடியுமென நம்பப்படுகிறது.

ஜெனிவா மாநாட்டில் தமக்கு எதிரான பிரேரணையைத் தோற்கடிப்பதற்கு இலங்கை அரசு என்றுமில்லாதவாறு இராஜதந்திர மட்டத்திலான காய்நகர்த்தல்களை முழுவீச்சுடன் முன்னெடுத்து வரும் தற்போதைய சூழ்நிலையில், கொழும்புக்கு எதிரான பிரேரணையை ஆதரிப்பதற்கு 22 நாடுகள் அமெரிக்காவிடம் கூட்டாக இணக்கம் தெரிவித்துள்ளன என அறியமுடிகின்றது.

இலங்கையை சர்வதேச போர்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்: சீமான் கோரிக்கை

இலங்கையை ஐ.நா சபை மனித உரிமை கூட்டத் தொடரில் சர்வதேச போர்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நாம் தமிழர் கட்சியின் எழுச்சிமிகு போராட்டம் சென்னையில் நடந்தது........... read more 

இலங்கையின் வடபகுதியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை! வன்முறைகள் அதிகரிப்பு


வட இலங்கையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை? இலங்கையின் வடக்கே யுத்தத்தின் பின்னர் சமூக விரோதச் செயல்கள் அதிகரித்துச் செல்வதாகவும், குறிப்பாக சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகள் மற்றும் கொலைச் சம்பவங்களும் கூடியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள். 

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கப்படும் : கிருஷ்ணா

சென்னை : ஐ.நா. சபையில், அமெரிக்கா கொண்டு வர உள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த விவகாரத்தில், தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்தியாவின் முடிவு இருக்கும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் செல்லும் வழியில், சென்னை வந்த அவர் பத்திரிகையாளர்களிடம் இதனை தெரிவித்தார். 

பிரேரணையின் தமிழாக்கம்; 'தீர்மான வரைபு: சிறிலங்காவில் நல்லிணக்க மேம்பாடும் பொறுப்புக் கூறுதலும் (06-03-12)'

தீர்மான வரைபு: சிறிலங்காவில் நல்லிணக்க மேம்பாடும் பொறுப்புக் கூறுதலும் (06-03-12) என்ற அமெரிக்காவின் பிரேரணையின் தமிழாக்கம் தற்போது இணைத்துள்ளோம்.



ஐக்கிய நாடுகள் சாசனம், சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம், மனித உரிமைகளுக்கான அனைத்துலக உடன்படிக்கைகள் மற்றும் பிற தொடர்புடைய விதிகளுக்கு அமைவாக, பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் சர்வதேச விதிகளுக்கு அமைவாக இருப்பதை உறுதிப்படுத்தும் உறுப்பு நாடுகளது கடமைக்கு அமைவாகவும், குறிப்பாக பொருத்தமான சர்வதேச மனித உரிமைகள், பாதுகாப்பு, மனிதாபிமான விதிகளுக்கு அமைவாகவும்...............read more 

அமெரிக்காவின் பிரேரணை தொடர்பில் சபை பொறுப்புடன் செயலாற்றும் என நம்புகின்றோம்-பிரதமர் தமிழீழ
இதேவேளை இந்தப் பிரேணை தொடர்பிலான உப மாநாடொன்றினையும், அமெரிக்கா நாளை வியாழக்கிழமை, ஐ.நா மனித உரிமைச் சபையில் ஏற்பாடு செய்துள்ளது. இன்று புதன்கிழமை (07-03-2012) அமெரிக்காவினால், மனித உரிமைச் சபைக்கு சமர்பிக்கப்பட்டுள்ள பிரேரணை வரைவானது, 47 அங்கத்துவ நாடுகளுக்கும், சபையினால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது. பிரேரணையின் உள்ளடக்க வரைவு தொடர்பிலான, அங்கத்துவ நாடுகளின் கருத்துக்களுடன், இந்தப் பிரேரணை சபையின் விவாதத்துக்கும், வாக்கெடுப்புக்கும் கொண்டு வரப்படும்............ read more 

முள்ளிவாய்க்காலில் சிங்களப்படையினர் அரங்கேற்றிய போர்குற்றங்கள்(புதிய புகைப்படங்கள்)


முள்ளிவாய்க்காலில் சிங்களப்படையினர் அரங்கேற்றிய போர்குற்றங்கள்(புதிய புகைப்படங்கள்)

http://uyarvu.com//images/stories/new-photo/ina-alippu/poor-kuththam-130photos/war-crime-14.gifமுள்ளிவாய்க்காலில் சிறீலங்காப்படையினர் பன்னாட்டு சட்டத்திற்கு மாறாக அரங்கேற்றிய படுகொலைகளினதும் பாலியல் வல்லுறவுகளினதும் ஆதாரமான புகைப்படங்கள் சில தற்போது வெளியாகியுள்ளன............ read more 

தோல்விக்கு உரிய நாடல்ல இலங்கை! பிரித்தானியா குத்துக்கரணம்!


தோல்விக்கு உரிய நாடல்ல இலங்கை! பிரித்தானியா குத்துக்கரணம்!

இலங்கையை தோல்விக்கு உரிய நாடு ஒன்று பிரித்தானியா ஒருபோதும் குறிப்பிட்டு இருக்கவில்லை என்று தெரிவித்து உள்ளார் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜோன் ரங்கின்.
இந்நாட்டில் வெற்றிகரமான பொருளாதாரம் காணப்படுகின்றது, ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ஆட்சியில் உள்ளார் என்றும் தூதுவர் தெரிவித்து உள்ளார்.

2கோடியே 50லட்சம் கப்பப் பணம் கேட்டு பிரதி அமைச்சர் மிரட்டல் !


கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த பிரதியமைச்சர் ஒருவர் தன்னிடம் 250 மில்லியன் ரூபாவைக் கப்பமாகக் கேட்டு மிரட்டி வருகிறார் என மினுவான்கொடையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.தனியார் கம்பனி ஒன்றின் முகாமைத்துவப் பணிப்பாளரான சிந்தக பெரேரா என்பவரே இந்த விடயம் குறித்து கடந்த மாதம் 27 ஆம் திகதி மினுவாங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன் மகிந்தருக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளார். ......... read more 

ஜெனீவா சென்ற அரசாங்க குழுவினரால் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் முறுகல்

ஜெனீவா சென்ற அரச இராஜதந்திரக் குழுவின் நடவடிக்கைகளினால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் விரிசல் நிலை உருவாகியுள்ளது. இதனை சீர்செய்துகொள்ள அரசாங்கம் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என்று ஜே.வி.பி. தகவல் வெளியிட்டுள்ளது. அரசாங்கம் பாரியளவில் சர்வதேச நாடுகளின் அழுத்தங்களுக்குள் சிறைப்பட்டுள்ளது. ..... read more 

ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் தயார்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் அறிக்கைகளை நடைமுறைப்படுத்து வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார்,.......... read more 

Wednesday, 7 March 2012

வண. இராயப்பு ஜோசப் தலைமையிலான 31 மத குருமாரும் துரோகிகள் கடும் நடவடிக்கை வேண்டும்; ஜாதிக ஹெல உறுமய

rayappu_joseph_நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென ஐ.நா. மனித உரிமைகள் பேரவையை வலியுறுத்தியுள்ள வண.இராயப்பு ஜோசப் தலைமையிலான 31 மதகுருமாரும் நாட்டின் இறைமைக்கு சவால் விடுத்திருப்பதாகவும் அவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான உதய சம்மன் பில தெரிவித்துள்ளார். 

தினகரன் யாழ். பதிப்பு ஆசிரியர் செந்திலை பதவியிலிருந்து தூக்கி எறிவேன்- டக்ளஸ்!

ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவர் நெடுந்தீவில் பாடசாலை சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பின்னர் படுகொலை செய்த சம்பவம் தொடர்பான செய்தியையும், அச்சம்பவத்திற்கு றோயல் கல்லூரி பிரதி அதிபர் கணபதிப்பிள்ளையின் கண்டனத்தையும் தலைப்பு செய்தியாக வெளியிட்ட இலங்கையின் அரச கட்டுப்பாட்டுப் பத்திரிகையான யாழ். தினகரன் பிரதம ஆசிரியர் செந்தில்வேலவர் தொடர்பாக ஈ.பி.டி.பி தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா லேக்கவுஸ் தலைவருக்கு முறைப்பாட்டை செய்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை ஆரம்பிக்குமாறு ஐ.நா.நிபுணர் குழு பேரவையிடம் கோரிக்கை


இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை ஆரம்பிக்குமாறு ஐ.நா.நிபுணர் குழு பேரவையிடம் கோரிக்கை

ஐக்கிய நாடுகள் அமைப்பின் சட்டத்திட்டங்களை மீறி, தருஷ்மன் தலைமையிலான நிபுணர்கள் குழு, இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை ஆரம்பிக்குமாறு, மனித உரிமை பேரவையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தீர்மான வரைபு: சிறிலங்காவில் நல்லிணக்க மேம்பாடும் பொறுப்புக் கூறுதலும் (06-03-12)பிரேரணையின் தமிழாக்கம்!


ஐக்கிய நாடுகள் சாசனம், சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம், மனித உரிமைகளுக்கான அனைத்துலக உடன்படிக்கைகள் மற்றும் பிற தொடர்புடைய விதிகளுக்கு அமைவாக...

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது???

ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறு படும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள், அவர்களை கவர்வது எது, அவர்கள் எதிர்பார்ப்புகள் என்ன என ஆராய்ந்து, எனக்கு தெரிந்த பல பெண்களின் கருத்துகளிலிருந்து, ஒரு ஆணின் கவர்ச்சி என்ன என்பதை இங்கு சொல்கிறேன்..

ஒரு பெண்ணின் கவர்ச்சி என்ன என்பதற்கு பல ஆண்களின் பதில் ஒரே வரியில், ஒரே மாதிரியான பதிலாகயிருந்தாலும், ஆண்களின் கவர்ச்சி என்ன என்பதை ஒரே வரியில் பதிலளிக்க இயலாது, ஏனென்றால் ஆண்களின் கவர்ச்சியில் பல வகைகள் உள்ளன. ........... READ MORE 

மகிந்தா கொலை வெறி புதிய அதிர்ச்சி படங்கள் !


மகிந்தா அரசினால் மேற்கொள்ள பட்ட தமிழின படுகொலையின் புதிய
போர்கள படுகொலை அதிர்ச்சி படங்கள் வெளியாகியுள்ளன .
பெண்கள் நிர்வணமாக்க பட்டு வதை செய்ய பட்டு அவர்களின் அந்தரங்க உறுப்புகள் சிதைக்க பட்டு
கிழிக்க பட்ட நிலையில் மனித குலத்துக்கு எதிரான மனித பேரழிவை நடத்திய சிங்களத்தின்
புதிய படுகொலை அதிர்ச்சி படங்கள வெளியாகியுள்ளன .