| ஜெனிவாவில் இன்னும் காத்திருக்கிறது பொறி |
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Monday, 12 March 2012
ஜெனிவாவில் இன்னும் காத்திருக்கிறது பொறி
பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவிடோம் ஜெனிவா மாநாடு முடிந்ததும் போராட்டம்; தயாராகின்றனர் இனவாதிகளும் பங்காளிக் கட்சிகளைச் சார்ந்தோரும்
| ||||
இலங்கைக்கு எதிராக செயற்படும் உறுப்பு நாடுகளிடையே பிளவு?
இலங்கைக்கு எதிராக செயற்படும் உறுப்பு நாடுகளிடையே பிளவு?
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறை வேற்றும் ஜோசனைத்திட்டம் தொடர்பில் உறுப்பு நாடுகளுக்கிடை யில் பாரியளவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறை வேற்றும் விவ காரத்தில் உறுப்பு நாடுகளுக் கிடையில் நிலைவிவரும் முரண்பாடுகள் வெளிப் படையாக தென்படுகின்றது என சிரேஷ்ட மனிதவுரிமை செயற்பாட்டாளர் சுனிலா அபே சேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையின் போர்க்குற்றத்திற்கு மேலும் ஒரு ஆதாரம்: நாளை மறுநாள்
லண்டன், மார்ச் 12- இலங்கையில் இறுதிக் கட்ட இனப்போரின் போது சரண் அடைந்தவர்களையும், கைதானவர்களையும் இலங்கை ராணுவம் திட்டமிட்டு சுட்டுக் கொலை செய்யும் வீடியோ காட்சியை இங்கிலாந்து செய்தி நிறுவனம் நாளை மறுநாள் வெளியிட உள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அமுல்படுத்த அகாஷி´ வலியுறுத்தல்!
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அமுல்படுத்த அகாஷி´ வலியுறுத்தல்!
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் சிபாரிசுகளை முழுமையாக அமுல்ப டுத்துவதில் இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப் பின் அவசியத்தை இலங்கைக்கான ஜப்பானிய அரசின் விசேட பிரதி நிதியான யசூஷி´ அகாஷி´ வலியுறுத்தியுள்ளார். ஜப்பான், இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான வலுவான இருதரப்பு உறவுக ளின் முக்கியத்துவத்தையும் அகாஷி´ வலியுறுத்தியுள்ளதுடன், இலங்கைக்கு எப்போதும் ஆதரவளி க்கும் எனவும் எப்போது உதவி தேவைப் பட்டாலும் வழங்கும் எனவும் அகாஷி´ வலியுறுத்தியதாக கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகம் அறிக்கையயான்றில் தெரிவித்துள்ளது.
மகிந்த, கோத்தா, சரத் ஆகியோரே போர்க் குற்றங்களின் சூத்திரதாரிகள்!-சனல்4
மகிந்த, கோத்தா, சரத் ஆகியோரே போர்க் குற்றங்களின் சூத்திரதாரிகள்!-சனல்4

இலங்கையில் இடம்பெற்ற போரின் இறுதிக் கட்டத்தில், ஐ.நாவோ மேற்குலகமுமோ இராணுவத்தினரின் மனித உரிமை மீறல்களைத் தடுக்க காத்திரமான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என “சிறிலங்காவின் கொலைக்களங்கள்“ ஆவணப்பட இயக்குனர் கல்லம் மக்ரே குற்றம் சாட்டியுள்ளார். பிபிசி சிங்கள சேவைக்கு அவர் அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற போரின் இறுதிக் கட்டத்தில், ஐ.நாவோ மேற்குலகமுமோ இராணுவத்தினரின் மனித உரிமை மீறல்களைத் தடுக்க காத்திரமான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என “சிறிலங்காவின் கொலைக்களங்கள்“ ஆவணப்பட இயக்குனர் கல்லம் மக்ரே குற்றம் சாட்டியுள்ளார். பிபிசி சிங்கள சேவைக்கு அவர் அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தூதுவருக்கு புளுகிய ஆனந்தசங்கரி!
இலங்கை விமானப் படையினரால் வன்னியில் இரவு நேரங்களில் நடத்தப்பட்டு வந்த தாக்குதல்களை நிறுத்துவித்தார் என்கிற பெருமைக்கு உரிமை கோரி உள்ளார் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்தசங்கரி.
சிங்கள இனவாதம் மறுபடியும் தன்னை கறள் தட்ட ஆரம்பிக்கிறது
சிங்கள இனவாதம் மறுபடியும் தன்னை கறள் தட்ட ஆரம்பிக்கிறது
சிங்களத்திற்கு ஆதரவாக சர்வாதிகார சீனா போட்டிப் பிரேரணை ?
சிங்களத்திற்கு ஆதரவாக சர்வாதிகார சீனா போட்டிப் பிரேரணை ?
இளமருதங்குளம் கார் மேல் மாதா தேவாலய மடு மாதா திருச்சொரூபம் அகற்றப்பட்ட சம்பவம்-
இளமருதங்குளம் கார் மேல் மாதா தேவாலய மடு மாதா திருச்சொரூபம் அகற்றப்பட்ட சம்பவம்-
செல்வம் கண்டனம்.
வவுனியா வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் இளமருதங்குளம் கார் மேல் மாதா தேவாலயத்தில் உள்ள மடு மாதா வின் திருச்சொரூபம் கடந்த சனிக்கிழமை அதிகாலை அகற்றப்பட்ட சம்பவம் இன நல்லுறவை சீர் குழைக்கும் செயல் எனவும் குறித்த செயற்பாட்டை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன தெரிவித்துள்ளார்.
இலங்கை புரிந்த போர்குற்றங்கள் தொடர்பாக உரிய ஆதாரங்கள் உள்ளன -அமெரிக்கா !
இலங்கை புரிந்த போர்குற்றங்கள் தொடர்பாக உரிய ஆதாரங்கள் உள்ளன -அமெரிக்கா !
இராணுவ-பௌத்த-சிங்களமயமாக்கல் ஐ.நா மனித உரிமைச்சபையில் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்டது
ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்வை மையப்படுத்தி பல்வேறு விடயங்கள் இடம்பெற்று வரும் நிலையில், இலங்கைத்தீவில் தமிழர்களின் தாயகப் பிரதேசங்களில், சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவமயமாக்கல், பௌத்தமயமாக்கல், சிங்களமயமாக்கல் விடயங்களை ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தி, உப மாநாடொன்று இடம்பெற்றுள்ளது................. read more
போரை தூண்டிவிட்டதால் மத்திய அரசு தயங்குகிறது ; சீமான்
போரை தூண்டிவிட்டதால் மத்திய அரசு தயங்குகிறது ; சீமான்
தமிழீழ மக்களின் மன வலிமையை சிதரடிக்க சிங்களத்தின் உச்ச சதி.ஆங்கில ஊடகமூடாக நிறைவேற்றப்படவிருக்கிறது.
அமெரிக்கா விரித்துள்ள வலை: அச்சத்தில் இலங்கைத் தரப்பு !
எது நடக்குமென்று நினைத்தோமே அது நடந்துவிட்டது. ஏற்கனவே ஊடகங்களில் கசிந்த அமெரிக்காவின் பிரேரணை, பல திருத்தங்களுடன் கடந்த புதனன்று ஐ.நா. சபை, மனித உரிமை சபையின் 19 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் சொல்லப்பட்ட பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் அப்பிரேரணையின் மையப் பொருள். பலரும் எதிர்பார்த்தது போன்று ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை செயற்படுத்துமாறு இப் பிரேரணை கோரவில்லை. ஆகவே, இப் பிரேரணை அரசைப் பொறுத்தவரை சற்று ஆறுதலான விடயமே.
இலங்கை செல்லவேண்டாம்: பிரித்தானிய கிரிகெட் டீம்மை மறித்த சனல் 4 !
இலங்கைக்கு ஆதரவாகப் பிரேரணை ஜெனிவாவில் கொண்டுவர சீனா முயற்சி
சிங்கள, பௌத்த பாசிஸவாத நாடாக இலங்கையானது மாறி வருகின்றது
Sunday, 11 March 2012
Sri Lanka must learn right lessons from Geneva
Sri Lanka must learn right lessons from Geneva
Of course the government, as is its habit, will forswear and be mala fides the promise it makes, but it is obvious that sustained international pressure is doing what internal campaigns never could. Why are some folks protesting against international pressure; shouldn’t they be demanding more of it!……….. read more
One week of international pressure has achieved wonders that all the king’s horses and all the king’s men in country have not been able to do in three years!
Sri Lanka: A child is summarily executed by Rajapakshe Government Army
Sri Lanka: A child is summarily executed
Footage of atrocity committed at the end of the government’s war with the Tamil Tigers is revealed.
A 12-year-old boy lies on the ground. He is stripped to the waist and has five neat bullet holes in his chest. His name is Balachandran Prabakaran and he is the son of the LTTE leader, Velupillai Prabhakaran.
There are strips of cloth on the ground indicating that they were tied and blindfolded before they were shot – further evidence suggesting that the Sri Lankan government forces had a systematic policy of executing many surrendering or captured LTTE fighters and leading figures, even if they were children.
It is a chilling piece of footage that represents yet another blow for the beleaguered Sri Lankan government in its attempts to head off a critical resolution at the United Nations Human Rights Council in Geneva this week…………….. read more
Saturday, 10 March 2012
நம் உறவுகள் செத்துகொண்டிருக்கும் நேரத்தில் ' மழை நின்றாலும் தூவானம் நிற்கவில்லை' என்று பேசிய வாய் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஈழத்தமிழர்களுகாக கண்ணீர் விடுவதாக சொல்லுவது கருணாவின் நாடகத்தையும் தாண்டி நமக்கு சொல்லும் செய்தி ஒன்றுதான். முத்துக்குமார் அன்று ஏற்றிய தீயை எவனாலும் அணைத்துவிட முடியாது என்பதைத்தான். எம்முள் எறியும் நெருப்பு சிங்கள பேரினவாதத்தை வென்று தமிழீழத்தை விடுவிக்கும் வரை ஓயாது - முத்துக்குமாரின் தம்பிகள்
http://www.newsalai.com/2012/ 03/blog-post_3589.html
http://www.newsalai.com/2012/
இராணுவத்தை ஒருபோதும் காட்டிக் கொடுக்க மாட்டோம்: நிமால் சிறிபால டி சில்வா
இன்னும் இரு தினங்களில் ஒரு தமிழனின் வெற்றியை எதிர்பார்க்கிறது சுவிசர்லாந்து "வோ" (Vaud) மாநிலம்
தமிழ் மக்கள் தங்களுக்கு என ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை பெறுவதென்பது ஒரு மகத்தான விடயம். எமது பிரச்சனையை எங்கும் எடுத்துச் செல்ல, ஒரு பிரதிநிதியில்லையே என ஏங்கும் மக்களுக்கு ஒரு விடிவெள்ளியாக ஒரு தமிழர் வருவது அரசியலில் கூட ஆரோக்கியமான விடயம். இதை பெறக்கூடிய சந்தர்ப்பம் இந்த வோ (Vaud) மாநிலத்திற்கு கிடைத்திருக்கிறது.
தமிழ் அரசியல்வாதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தேவையில்லை: டியூ. குணசேகர
நாட்டில் மும்மொழியறிவு இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வழிகோலும் என அமைச்சர் டியூ. குணசேகர தெரிவித்துள்ளார்.
தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றது. இதனால், தமிழ் அரசியல்வாதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பி.பி.சி இன் காலைச் செய்தியின் போது மேசையில் குட்டித் தூக்கம் போட்ட செய்தி வாசிப்பாளர்!
அதேபோல பி.பி.சி இன் செய்தி வாசிப்பாளரான Simon McCoy க்கும் ஒரு முக்கியமான நாள் ஆகும்.
இன்று காலையில் பி.பி.சி இன் செய்திகளைப் பார்ப்பதற்கு தொலைக்காட்சியை ஒன் செய்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்திருப்பார்கள்.
செய்தி வாசிப்பாளர் மேசையின் போது குட்டித் தூக்கம் போட்டுக் கொண்டு இருந்தார்.
பின்னர் ஒருவாறு சுதாகரித்து எழுந்து தனது செய்தி வாசிக்கும் பணியைத் தொடர்ந்தார்.
இவரது இந்தக் காமடியான செயல் இன்றைய தினம் சமூக வலைத் தளங்களிலும் எதிரொலித்தது.
|
103 பெண்கள் தினத்திற்கு காலடி எடுத்து வைக்கும் இந்த வேளையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறைந்துள்ளனவா???... திருமதி. பி. லோகேஸ்வரி
ஓவ்வொரு நாளும் பெண் குழந்தைகள் முதல் வயோதிபப் பெண்கள் வரை ஏதாவது ஒரு வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
ஏந்த நேரத்தில் என்ன நடக்குமோ? என்ற பயம் எல்லா பெண்கள் மத்தியலும் விடைக்கான முடியாத கேள்வியாக உள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறை எனும் போது பெண்களின் உடல் நலனில், அவர்களின் பாலியல் ஆரோக்கியத்தில் அல்லது மனநலனில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்த ஒரு பாலின செயலும் மற்றும் இது போன்ற செயல்களை செய்வேன் என்று அச்சுறுத்துவதனையும் குறிப்பிடுகின்றது............. READ MORE
சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானம் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு எதுவும் தெரியாதாம்!
சிறிலங்காவில் நடந்த இனப்படுகொலை குறித்து, ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் குறித்து, காங்கிரஸ் கட்சிக்கு எந்த விபரமும் தெரியவில்லை என்று இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவில் 2009ம் ஆண்டு நடந்த போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இது குறித்து, ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் கடந்த புதன்கிழமை, சிறிலங்கா அரசுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது. ............. READ MORE
கற்பழிப்பு தேசமாக மாறி வரும் யாழ்ப்பாணம்! (ஒரு வைத்திய அதிகாரியின் வாக்குமூலம்)
யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன என்றும் ஏழு வயதுச் சிறுமிகள் முதல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வருகின்றனர் என்றும் சுகாதார துறை சார்ந்த அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த 32 துஷ்பிரயோகங்களில் 09 சம்பவங்கள் மிகவும் பாரதூரமானவை என்று குறிப்பிட்டார்................ READ MORE
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் : ராமதாஸ்
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கும் படி மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்ட பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்............. READ MORE போர்க்குற்றவாளி இலங்கைக்கு எதிரான தீர்மானம்: இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் - திருமாவளவன்
சென்னை: இலங்கை அரசின் போர் குற்றத்திற்கு எதிரான ஐ.நா.சபை கொண்டு வர உள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:.......... READ MORE
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:.......... READ MORE
ஜெனிவாவுக்கு படை எடுத்துச் சென்ற அமைச்சர்கள் வெள்ளை வானையும் தம்முடன் எடுத்துச் சென்றிருக்கலாம்
ஜெனீவா மாநாட்டிற்காக இலங்கையிலிருந்து படையெடுத்து செல்ல வேண்டிய தேவையில்லை. இரண்டு மூன்று அமைச்சர்கள் சென்றிருந்தாலே போதுமென்று தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, படையெடுத்து செல்லும் அமைச்சர்கள் 'வெள்ளை வானையும்' எடுத்து சென்றிருக்கலாம் எனவும் நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் பூர்வாங்க வரவு செலவுத் திட்ட விவாதம் ஒன்றை நடத்துதல் எனும் தனி நபர் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.. ..... READ MORE
ராதிகா பாராளுமன்றில் ஆற்றிய சிறப்பு உரை !video in
கனடா பாராளு மன்றில் ராதிகா ஆற்றிய பெண்கள் தின உரையில்
கூறப்பட்ட இலங்கைக்கு வழங்கிய சாட்டையடி பதிலினை
உலகதமிலா ஒருகனம் உரத்து கேள் .
வாழ்த்துக்கள் ராதிகா .உங்கள் பணிகள் தொடர எமது வாழ்த்துக்கள் !
Subscribe to:
Posts (Atom)

