Translate

Tuesday 24 May 2011

தமிழீழ அரசாங்கத்தை பலப்படுத்துவோம்! மக்கள் அரங்கத்தில் உறுதிபூண்ட தமிழர்கள்

ஈழ விடுதலைப் போராட்டத்தின் தொடர்சியாக, முள்ளிவாய்க்காலின் பின்னரான தமிழர்களின் அரசியல் ஆயுதமாக விளங்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் முகமாக, மக்கள் அரங்கம் நிகழ்ச்சி நாடுவாரியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகளின் விளக்கவுரைகளுடன், மக்களின் கேள்விகளுக்கு பதிலுரைக்கும் வகையில் மக்கள் அரங்கம் நிகழ்ச்சி இடம்பெறுகின்றது.............. READ MORE

No comments:

Post a Comment