Translate

Tuesday 24 May 2011

புலிகளை அழிக்கவே கருணாநிதியுடன் கூட்டு வைத்தார் சோனியா

புலிகளை அழிக்கவே கருணாநிதியுடன் கூட்டு வைத்தார் சோனியா-வைகோ ஆவேசம்விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இறக்கவில்லை, உயிருடன்தான் இருக்கிறார். அவர் மீண்டு வந்து போரிடுவார் 


சோனியா காந்திக்கு விடுதலைப் புலிகளை அழிக்க கருணாநிதியின் ஆதரவு தேவைப்பட்டதால் அவருடன் கூட்டணி வைத்தார். தற்போது தேர்தலில் திமுக தோற்று விட்டதால் அதிமுகவுடன் கூட்டணி வைக்க நினைக்கிறார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்............ READ MORE

No comments:

Post a Comment