Translate

Tuesday 24 May 2011

புலிகளின் தலைவர்களை மேற்குலக நாடொன்று காப்பாற்ற........


''தமிழர்களுக்கு வேண்டியதெல்லாம் உணவும் உடுப்புகளும்தான்'' ......  KP
''மீண்டும் ஆயுத இயக்கத்தை புலம்பெயர் தமிழர்கள் உருவாக்க முயன்றா
ல், முதலில் அவர்கள் என்னைக் கொல்ல வேண்டும்''...... KP

2009ம் ஆண்டு மே மாதம் 16, 17ஆம் திகதிகளில் அல்லது 15ஆம் திகதியாகவும் இருக்கலாம் அவர்கள் (புலிகளின் தலைவர்கள்) நாட்டைவிட்டு வெளியேறத் தயாராக இருந்தால் தாங்கள் (ஐ.நா. மற்றும் மேற்குலக நாடொன்று) கப்பல் ஒன்றை அனுப்பி வைப்பதாகவும் எங்காவது போகுமாறும் கூறினார்கள் என விடுதலைப் புலிகளின்முன்னாள் ஆயுதத் தரகரும் பின்னர் தன்னைத் தலைவர் என்று அறிவித்துக் கொண்டவருமான குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
இந்தியத் பத்திரிகை ஒன்றுக்கு இந்த மாத ஆரம்பத்தில் வழங்கிய பேட்டி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்............... READ MORE

No comments:

Post a Comment