Translate

Tuesday 24 May 2011

பிரித்தானியாவில் வரலாற்று நாயகர்களின் வீரவணக்க நிகழ்வு.

இடம்ST.MATTHIAS PAROCHIAL CHURCH HALL
Rushgrove Avenue, Colindale, NW9 6QY


நேரம்:  6:00pm  to  9:00pm


காலம்: 28-05-2011

வரலாற்று நாயகர்களான வீரத்தளபதிகள்மற்றும் அவர்கள் வரிசையில்விடுதலைக்கு உரம்சேர்த்து வித்தாகி வாழும் வீரமறவர்களைநினைவுகொள்ளும் வீரவணக்க நிகழ்வு பிரித்தானியாவில்நடைபெறவுள்ளது.


28-05-2011 சனிக்கிழமை மாலை லண்டன் கொலிண்டேல் பகுதியில்அமைந்துள்ள சென் மெத்தீஸ் ஆலய மண்டபத்தில் மாலை 6 மணிமுதல் 9மணிவரை நடைபெறவுள்ளது.

சரித்திர நாயகன் பிரிகேடியர் பாலராஜ்மற்றும் பிரிகேடியர் சொர்ணம்,பிரிகேடியர் சசிக்குமார்கேணல் றமணன்லெப்.கேணல் ராதாலெப்.கேணல்நவம் ஆகிய வீரத்தளபதிகள் உட்பட இம்மாதத்தில் வீரச்சாவைத்தழுவியமாவீரர்களை நினைவுகொள்ளும் வீரவணக்க நிகழ்வு இடம்பெறவுள்ளதால்அனைத்து பிரித்தானியத் தமிழர்களையும் வருகைதந்து இம் மாவீரர்களுக்குவீரவணக்கம் செலுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்



No comments:

Post a Comment