Translate

Wednesday 13 July 2011

ஈழப் பிரச்சினையை சுருக்கிவிட்டார்களாம் - திருமாவின் ஆதங்கம் !

ஈழப் பிரச்சினையை சுருக்கிவிட்டார்களாம் - திருமாவின் ஆதங்கம் !
இனப்படுகொலைக் குற்றவாளி கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகளின் மாபெரும் கையொப்ப இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சி 12.07.2011 நேற்று சென்னையில் தொடங்கியது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்றுத் தொடங்கி வைத்தார். ................ read more  

No comments:

Post a Comment