Translate

Wednesday 13 July 2011

ஈழம் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதே இந்தியாவின் நிலைப்பாடு – அஸ்வர்


ஈழம் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதே இந்தியாவின் நிலைப்பாடு – அஸ்வர்



ஈழம் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நிலைப்பாட்டிலேயே இந்தியா உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்தினை ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று அனுதாபப் பிரேரணை ஒன்றின் மீது உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையை விற்று இந்திய தமிழக அரசியல்வாதிகள் அரசியல் செய்து வருகின்றனர்............... read more 

No comments:

Post a Comment