Translate

Thursday 14 July 2011

இலங்கை அரசையோ, அரசியல் தலைவர்களையோ, படைத் தளபதிகளையோ தண்டிப்பதாக இருக்க முடியாது. அப்படி நடக்கும் என்று யாராவது கருதினால் அது..........?


போர்க்குற்றங்களைச் சுமத்தும் மேற்குநாடுகளின் இலக்கு:
போர்க்குற்றங்களைச் சுமத்தும் மேற்குநாடுகளின் இலக்கு இலங்கை அரசையோ, அரசியல் தலைவர்களையோ, படைத் தளபதிகளையோ தண்டிப்பதாக இருக்க முடியாது. அப்படி நடக்கும் என்று யாராவது கருதினால் அது மிகைப்பட்ட நம்பிக்கையாகவே இருக்கும்.
  • மேற்குலக நாடுகள் பலவற்றினால் தமிழர் பிரச்சினையை அவ்வளவு இலகுவாக ஒதுக்கி விட்டு நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
  • தமிழருக்கு நியாயமான அரசியல்தீர்வு ஒன்று கிடைக்க உரிமைகள் கிடைப்பதை உறுதிப்படுத்த அந்த நாடுகள் முனைகின்றன.அதைச் செய்வதற்கு இலங்கை அரசு தயாராக இல்லை என்பதை உணர்ந்துள்ள நிலையில் தான், போர்க்குற்றங்கள் பற்றிய ஆதாரங்கள் மேற்கில் இருந்து புதிது புதிதாகக் கிளம்பிக் கொண்டிருக்கின்றன.
  •  உண்மையில் போரின்போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றன என்பதை மேற்குலகம் இதுவரை அறியாதிருந்தது என்று கூறினால் அதை யாருமே நம்ப முடியாது. 
இலங்கை அரசையோ, அரசியல் தலைவர்களையோ, படைத் தளபதிகளையோ தண்டிப்பதாக இருக்க முடியாது. அப்படி நடக்கும் என்று யாராவது கருதினால் அது..........?............. read more

No comments:

Post a Comment