Translate

Thursday 14 July 2011

சர்வதேச ரீதியாக: இலங்கை அரசுக்கு அதிகரித்து வருகின்ற அழுத்தங்கள்

சர்வதேச ரீதியாக:
இலங்கை அரசுக்கு அதிகரித்து வருகின்ற அழுத்தங்கள்



இஸ்ரேல் போன்ற சில நாடுகளில் நாட்டின் அரசியலிலும் சரி, வெளிநாட்டுத் தூதரகப் பதவிகளிலும் சரி ஓய்வுபெற்ற படை அதிகாரிகளே நிறைந்திருப்பர். அதுபோன்றதொரு நிலைமைக்குள் தான் இலங்கையும் தள்ளப்பட்டு வருகிறது. அவுஸ்திரேலியா, ஜப்பான், இஸ்ரேல், பாகிஸ்தான், இந்தோனேஷியா, பிறேஸில் போன்ற பல நாடுகளில் ஓய்வுபெற்ற படை அதிகாரிகள் தூதுவர்களாகப் பதவி வகிக்கின்றனர். மலேஷியாவுக்கான பிரதித் தூதுவராக மேஜர் ஜெனரல் உதய பெரேரா இரண்டு ஆண்டுகள் பணியாற்றி விட்டுத் திரும்பியுள்ளார். .......... read more 

No comments:

Post a Comment