Translate

Monday 11 July 2011

சர்வதேசத்திற்கு பொறுப்புக் கூற அரசிற்கு அவகாசம் கொடுங்கள்-ரணில் கேட்டார் ; பான் கீ மூன் இணங்கினார்

இலங்கையில் இடம்பெற்ற போரின் போது மேற்கொள் ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பொறுப்புக் கூறுவதற்கான கால அவகாசத்தை கொழும்புக்கு வழங்க ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இணக்கம் தெரிவித்துள்ளார்.அதேவேளை இப்பொறுப்புக் கூறலுக்கு கால வரையறையற்ற வகையில் அவகாசம் வழங்க முடியாது எனவும் பான் கீ மூன் உறுதியாகக் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது............ read more 

No comments:

Post a Comment