Translate

Wednesday 13 July 2011

போர்க்குற்றவாளி கழுவில் ஏறும்வரை தீர்வு கிடைக்கப்போவதில்லை.ஈழதேசம் இணையத்திற்காக கனகதரன்.

போர்க்குற்றவாளி கழுவில் ஏறும்வரை தீர்வு கிடைக்கப்போவதில்லை.ஈழதேசம் இணையத்திற்காக கனகதரன்.

"கெடுகுடி சொற் கேளாது''
ஸ்ரீலங்கா சிங்கள அரசின் செயல்ப்பாடும், வாய்ப்பாடு கணக்குகளும் எத்தகைய மாற்றமும் இல்லாமல் பழையகுருடி கதவைத்திறவடி கதையாக மாற்றமில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தமிழர்களுடன் எந்தவித அதிகார பகிர்வும் செய்து கொள்ள முடியாது!   இதுதான் ஸ்ரீலங்கா சிங்கள அரசின் இறுமாப்பான கடைசி.....................  react.more

No comments:

Post a Comment