Translate

Wednesday 13 July 2011

'தேர்தல் ஆர்வமின்றி யாழ் மக்கள்'

'தேர்தல் ஆர்வமின்றி யாழ் மக்கள்'

இலங்கையின் வடக்கில் வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் அங்குள்ள மக்கள், குறிப்பாக யாழ் மாவட்ட மக்கள் மத்தியில் ஆர்வமற்ற தன்மையே காணப்படுகின்றது.
இந்தத் தேர்தல் குறித்து ஒருசிலர் நம்பிக்கை வெளியிட்டபோதிலும் பலர் தேர்தலின் பலன் குறித்து கேள்வி எழுப்புபவர்களாகவே இருக்கின்றார்கள்............. read more 

No comments:

Post a Comment