மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Tuesday 12 July 2011
இலங்கை அரசை கடுமையாக கண்டித்த இந்தியப் பிரதமர்: பத்திரிகைகள் முக்கியத்துவம் அளிக்காதது ஏன்?
இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர் என்ற பிரதமரின் குற்றச்சாட்டிற்கு இலங்கை அரசு இதுவரை வாய் திறக்கவில்லை. இதிலிருந்தே சிங்கள வெறிப்போக்கை ராஜபக்ஷே கடைப்பிடிப்பது நிரூபணமாகியுள்ளது. .............. read more
No comments:
Post a Comment