Translate

Wednesday 19 October 2011

கருணாவும் ரணிலும் அன்று பேச்சுவார்த்தைகளை ஈடுபட்ட முக்கியமான பிரதேசத்துக்கு நான் இன்று வருகை தந்திருக்கிறென். கிழக்கில் ஜனாதிபதி


இந்த நாட்டில் இனிமேல் குறுகிய இனவாத அரசியல் வேண்டாம்.அனைவரும் ஜனநாயக வழியில் வாழ வேண்டும். இந்த நாட்டில் எல்லா மக்களும் சமவுரிமையுடன் சுய கௌரவத்தோடு வாழவேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
மட்டக்களப்பு ,வவுனதீவு பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைக்கப்பட்ட நீர் வழங்கல் திட்டம் நீர் சுற்றிகரிப்பு நிலையத்தினை மக்களிடம் கையளிக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர். இதனைத் தெரிவித்தார்............ read more 

No comments:

Post a Comment