Translate

Wednesday 19 October 2011

மீண்டும் ஓர் போர்களத்தைத் தடுக்கும் வல்லமையைக் கொண்டுள்ளது மகிந்த அரசு


தமிழினத்திற்குச் சிங்களப் பேரினவாதிகளால் அரங்கேற்றப்பட்ட அட்டூழியங்கள், அராஜகங்கள் கடந்த கால கறைபடிந்த நாட்கள்.

அந்த அராஜகத்தையும் அட்டூழியங்களையும் மறுப்பதற்கோ மறப்பதற்கோ தமிழனாய்ப் பிறந்த எவனுக்கும் மனம் வராது.

இருந்தும் எமது எதிர்காலம் தொடர்பில் அதீத அக்கறை கொண்டு, தமிழினத்தை இனியொரு போர்க்களத்திற்கு இழுத்துச் செல்வதைத் தடுத்து, அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வொன்றை முன்வைக்கக் கூடிய பலம் வாய்ந்த அரசே மகிந்த அரசு............ read more 

No comments:

Post a Comment