Translate

Tuesday 20 December 2011

மகஸின் சிறைச்சாலையிலுள்ள பிரித்தானிய பிரஜையை பார்வையிட்டார் தூதரக அதிகாரி _


  புதிய மகஸின் சிறைச்சாலையில் தாக்குதலுக்குள்ளான பிரித்தானிய பிரஜையை பிரித்தானிய தூதரக அதிகாரி இன்று சந்தித்தார்.

புதிய மகஸின் சிறைச்சாலையில் பயங்கரவாதியென சந்தேகத்தின் பேரில் தடுத்துவைக்கப்பட்டிருந்த பிரித்தானிய பிரஜையான விஸ்வலிங்கம் கோபிதாஸ் என்பவர் சிறைச்சாலை அதிகாரிகளினால் அண்மையில் தாக்குதலுக்குள்ளாகி இருந்தார். ............ read more 

No comments:

Post a Comment