Translate

Tuesday 20 December 2011

புலிகள் அமைப்பையும் தமிழர்களையும் குற்றம் சாட்டுகிறது ஆணைக்குழு அறிக்கை: கஜேந்திரகுமார் _

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் தமிழர்களையும் குற்றம் சாட்டும் விதத்திலேயே நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவந்துள்ளது. இதனை சர்வதேசம் கருத்தில் எடுக்காது சர்வதேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.......... read more 

No comments:

Post a Comment