அமைச்சரவை தீர்மானங்கள் ஏன் தமிழ்மொழியில் வழங்கப்படவில்லை! ஊடகவியலாளரிடம் மன்னிப்பு கோரிய அமைச்சர் கெஹலிய
அமைச்சரவை தீர்மானங்கள் அடங்கிய ஊடக அறிக்கைகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வழங்கப்படாமை தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் மன்னிப்புக் கோரிய அமைச்ர் கெஹெலிய ரம்புக்வெல எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து அவை தமிழில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது............. read more
No comments:
Post a Comment