மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Sunday, 18 December 2011
“விசாரணையே நடத்தாமல் ஆணைக்குழு முடிவுக்கு வந்தது எப்படி?“ – கேள்வி எழுப்புகிறார் சுமந்திரன்
சிறிலங்கா அரசினால் வெளியிடப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை முரண்பாடுகள் பலவற்றைக் கொண்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆராய்ந்து வருவதாகவும், இதுபற்றிய அதிகாரபூர்வமான கருத்து விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்............ read more
No comments:
Post a Comment