தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கைகளை கொச்சைப்படுத்துகிறார் அமைச்சர் டக்ளஸ்! சரவணபவன் எம்.பி. ஆவேசம்
இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையே இடம்பெற்றுவரும் பேச்சுக்கள் தொடர்பாகவும் கடந்த திங்களன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் அலட்சியப்படுத்தி விடக்கூடியவை அல்ல................ read more
No comments:
Post a Comment