Translate

Sunday 22 January 2012

பேச்சின் எதிர்காலம் கேள்விக்குறியில்; அரசிடமிருந்து கூட்டமைப்புக்கு இதுவரை பதிலேதும் இல்லை


பேச்சின் எதிர்காலம் கேள்விக்குறியில்; அரசிடமிருந்து கூட்டமைப்புக்கு இதுவரை பதிலேதும் இல்லை
news
 கடந்த வாரம் நடைபெறவிருந்த அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடையிலான பேச்சு அரச தரப்புப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளாமையால் நடைபெறவில்லை. பேச்சில் கலந்து கொள்ளாமைக்கான காரணம் எதையும் அரசு கூட்டமைப்புக்குத் தெரிவிக்கவில்லை. பேச்சுப் பற்றி இது வரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதனால் பேச்சு ஒரு கேள்விக்குறியான நிலையிலேயே உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச் சந்திரன் "உதயனு'க்குத் தெரிவித்தார்............. read more

No comments:

Post a Comment