Translate

Sunday 22 January 2012

அதிகாரப் பகிர்வு அவசியம்; விமானத்தில் ஏறியபின் கிருஷ்ணா


அதிகாரப் பகிர்வு அவசியம்; விமானத்தில் ஏறியபின் கிருஷ்ணா
news
இலங்கையில் ஆட்சி அதிகாரத்தில் தமிழர்களுக்கும் வாய்ப்புகளை வழங்கும் வகையில் அதிகாரப்பகிர்வு வழங்கவேண்டியது அவசியமென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வலியுறுத்தித் தெரிவித்திருக்கிறார்.

கொழும்புப் பயணத்தை நிறைவுசெய்து நேற்று முன்தினம் நாடு திரும்பிய அமைச்சர் கிருஷ்ணா, விமானத்தில் வைத்து இந்திய செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே மேற் கண்டவாறு தெரிவித்தார்............ read more

No comments:

Post a Comment