மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Tuesday 24 January 2012
மனித உரிமைப் பேரவையில் அங்கம்வகிக்கும் நாடுகளே நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் தீர்மானிக்கவேண்டும்!
நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் மனித உரிமைப் பேரவையில் அங்கம்வகிக்கும் நாடுகளே தீர்மானம் எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர்பான் கீ மூனின் பேச்சாளர் மார்டின் நெசர்கீ தெரிவித்துள்ளார்................ read more
No comments:
Post a Comment