Translate

Wednesday 8 February 2012

இந்திய அரசியலின் கோமாளிதான் “சூப்பிர“மணியம் சுவாமி



இந்திய அரசியலிலே கோமாளி பட்டம் பெற்றுள்ள சுப்ரமணிய சுவாமி இலங்கை வந்திருப்பது வெறும் அரசியல் விளம்பரத்திற்காகவே. யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகவும் தமிழ் நாட்டு மக்கள் இலங்கை தமிழர் பிரச்சினையில் கொண்டிருந்த அக்கறைக்கு எதிராகவும் குரல் கொடுத்தவர் சுப்ரமணிய சுவாமி என்ற இந்த தனி நபரே.என நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்............... read more 

No comments:

Post a Comment