ஆசிரியர் தலையங்கம் - www.eelampress.com
மிக நெருக்கமாகப் படையினர் நிறுத்தப்பட்ட வன்னி மக்கள் வாழ்வு பதற்றம் நிறைந்ததாகக் காணப்படுகிறது. மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். குறிப்பாக இளம் பெண்கள் எது நடக்குமோ எமது கதி என்னவாகுமோ என்ற பதற்றத்துடன் பொழுதைக் கழிக்கின்றனர்.
சட்டம் ஒழுங்கு வன்னியில் பிழைத்து விட்டது. படுகொலைகளும் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையும் மலிந்து விட்டன. சில பொலிஸ் நிலையங்கள் வன்னியில் திறக்கப்பட்டுள்ளன. முறைப்பாடு செய்யச் செல்வோரை அடித்துத் துன்புறுத்தி அனுப்பும் வேலையை மாத்திரம் பொலிஸ் அதிகாரிகள் செய்கிறார்கள்............... read more
No comments:
Post a Comment