Translate

Wednesday 8 February 2012

'நாட்டில் பேரினவாத கடும்போக்கு தொடர்ந்தால் சர்வதேசத்தின் தலையீடுகளைத் தவிர்க்க முடியாது' _


'நாட்டில் பேரினவாத கடும்போக்கு தொடர்ந்தால் சர்வதேசத்தின் தலையீடுகளைத் தவிர்க்க முடியாது' _
  நாட்டில் பேரினவாத கடும் போக்குத் தொடருமானால் சர்வதேச நாடுகளின் தலையீடுகளைத் தடுக்க முடியாது என்று புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு 18 இலட்சத்திற்கும் மேலதிகமான மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. எனவே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தடங்கலின்றி தீர்வை வழங்க முடியுமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ................... read more 

No comments:

Post a Comment