Translate

Wednesday 14 March 2012

பிரபாகரன் கொலையை வைத்து தமிழ் மக்களை குழப்ப சிங்களம் சதி !

சனல் போ வெளியிட உள்ள தலைவர் தொடர்பானதும் அவர்களது குடும்பம் தொடர்பான
போர்குற்றங்கள் உலகை அந்த காணொளி வரமுன்னரே பெரும் பர பரப்பினை உருவாக்கி வரும்
நிலையில் இந்தியாவுக்கு பெரும் சிக்கல் இதனால்  எழும் என்ற  நிலையிலும் தமிழகம் கொந்தளிக்கும் என்ற நிலையில்
தற்போது அந்த ஆதாரங்களை பொய் எனவும் போலியானது எனவும் திட்டமிடபட்ட பொய் பரப்புரை ஒன்றினை
தமிழர் ஊடகங்களை வைத்து நடத்துவதற்கு சிங்களம் பாரிய தீட்ட மிடலினை வகுத்துள்ளது ............ read more

No comments:

Post a Comment