இலங்கையின் மனிதஉரிமைகள் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படாது போனால், கொழும்பில் நடைபெறவுள்ள அடுத்த கொமன்வெல்த் மாநாடு ஒரு பேரிடராகவே அமையும். இலங்கை மீது அமைப்பு ரீதியாக கொமன்வெல்த் அழுத்தம் கொடுக்கலாம்.
இலங்கை இந்த மாநாட்டை இழப்பதற்கு விரும்பும் என்று நான் கருதவில்லை. கொமன்வெல்த்தின் பெருமைக்குரிய காலமான 1970கள், 80களில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான போராட்டத்தை முன்கொண்டு சென்றது.
தென்னாபிரிக்காவின் மனிதஉரிமைகள் விவகாரம் குறித்து கடுமையான நிலைப்பாட்டை எடுத்துச் செயற்பட்டது. இலங்கையின் மனிதஉரிமைகளுக்காக மீண்டும் ஒருமுறை கொமன்வெல்த் அவ்வாறு செயற்பட முடியும் என்று நான் கருதுகிறேன்.
மனிதஉரிமை விவகாரங்களில் கொமன்வெல்த் பலத்தை தனது பலத்தை மீளப் பெற்றுக் கொள்வதற்கு இதுவே சரியான தருணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment