வரலாற்று குப்பை தொட்டிக்குள் வீழ்ந்து விடாமலிருக்க... ச.ச.முத்து
நேற்று வரை இருந்த காட்சி அமைப்புகள் மாறிக்கொண்டு வருகின்றது. அரங்குகள் மாறிக்கொண்டே இருக்கும் சர்வதேச அரசியலில் சிங்கள தேச ஆட்சியாளர்களுக்கு எதிரான போக்கும் ஆதரவான நிலைப்பாடும் நிரந்தரமான ஒன்றல்ல.
முதலில் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். மேற்குலகு மகிந்தவை தமது நிரந்தர பகையாளியாக வரித்துக்கொண்டு நிற்கவில்லை. மகிந்த 2006ல் மாவிலாற்றில் தமிழினத்தை அழிப்பதற்கான யுத்தத்தை ஆரம்பித்தபோது அதற்கு ஆரத்தி எடுத்து வாழ்த்தியவர்கள் வேறு யாருமல்ல. இதே மேற்குலகம்தான்.
நேற்று வரை இருந்த காட்சி அமைப்புகள் மாறிக்கொண்டு வருகின்றது. அரங்குகள் மாறிக்கொண்டே இருக்கும் சர்வதேச அரசியலில் சிங்கள தேச ஆட்சியாளர்களுக்கு எதிரான போக்கும் ஆதரவான நிலைப்பாடும் நிரந்தரமான ஒன்றல்ல.முதலில் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். மேற்குலகு மகிந்தவை தமது நிரந்தர பகையாளியாக வரித்துக்கொண்டு நிற்கவில்லை. மகிந்த 2006ல் மாவிலாற்றில் தமிழினத்தை அழிப்பதற்கான யுத்தத்தை ஆரம்பித்தபோது அதற்கு ஆரத்தி எடுத்து வாழ்த்தியவர்கள் வேறு யாருமல்ல. இதே மேற்குலகம்தான்.




சிறிலங்கா பேரினவாத ஆட்சியாளர்களால் ஈழத்தமிழரின் தாயகம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் அபாயத்தை இவ்வரைபடம் விளக்குகின்றது.


