தாயகத்தின் மேல் பற்றுறுதியும், எம் தேச விடுதலைக்கு கடின உழைப்பையும் புலம் பெயர் மண்ணில் அர்ப்பணித்த கனேடிய செயற்பாட்டாளர்கள் இன்று வெவ்வேறு குழுக்களாகவும், அமைப்புகளாகவும் தனித்து நின்றும், பிரிந்து நின்று செயற்படுவதும் செயல் பட முயல்வதும் இளம் சமூகமாகிய எங்களுக்கு வேதனையும் அதிர்ச்சியையும் அளிகின்றது. இவ்வகையான ஒரு போக்கு ஒரு சிந்தனை எம்மிடையே வளர்ந்துள்ளது என்பது எமது தேசிய மாவீரர்களையும் எம் உயிரினும் மேலான மக்களையும் அவமதிப்பதாகும்.............. read more
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Monday, 11 July 2011
வரும் யூலை மாதம் 16ம் திகதி “ஒன்றாகி எழுவோம்”
தாயகத்தின் மேல் பற்றுறுதியும், எம் தேச விடுதலைக்கு கடின உழைப்பையும் புலம் பெயர் மண்ணில் அர்ப்பணித்த கனேடிய செயற்பாட்டாளர்கள் இன்று வெவ்வேறு குழுக்களாகவும், அமைப்புகளாகவும் தனித்து நின்றும், பிரிந்து நின்று செயற்படுவதும் செயல் பட முயல்வதும் இளம் சமூகமாகிய எங்களுக்கு வேதனையும் அதிர்ச்சியையும் அளிகின்றது. இவ்வகையான ஒரு போக்கு ஒரு சிந்தனை எம்மிடையே வளர்ந்துள்ளது என்பது எமது தேசிய மாவீரர்களையும் எம் உயிரினும் மேலான மக்களையும் அவமதிப்பதாகும்.............. read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment