Translate

Monday 11 July 2011

‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் படை அதிகாரி’: இழப்புக்களை நினைத்து எதிர்கால வாழ்வை சீரழிக்கக் கூடாதாம் .

இழப்புக்களை நினைத்து ஏங்கிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. இருப்பதை உரிய முறையில் உச்சப் பயன்பாட்டில் பயன்படுத்தி எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். குடும்பத்தின் மேம்பாடு குடும்பத் தலைவிகளின் திட்டமிட்ட செயற்பாடுகளிலேயே மேல்நிலைபெறும். இவ்வாறு கூறினார் அச்செழு இராணுவமுகாம் பொறுப்பதிகாரி பிரிகேடியர் டபிள்யூ. டி.சி.கே.கொஸ்தா....................... read more

No comments:

Post a Comment