Translate

Tuesday, 21 June 2011

தமிழக மக்களின் பேராதரவை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு வழங்குவோம்: தொல்.திருமாவளவன்


தமிழக மக்களின் பேராதரவை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு வழங்குவோம்: தொல்.திருமாவளவன்

உலகெங்கும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கவும், தமிழீழ விடுதலை அரசியலை முன்னெடுக்கவும், மிகத் தீவிரமாக பணியாற்றிவருகின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு, தமிழக மக்களிள் பேராதரவை வழங்கவுள்ளோம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு, முழுமையான ஆதரவினை வழங்குவதென்ற, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முடிவு குறித்து, கருத்துரையிலேயே இதனைத் அவர் தெரிவித்தார்........ read more 

அளவெட்டி தாக்குதல்! ஜனநாயக செயற்பாடுகளுக்கு மீண்டுமொரு சாவுமணி! – ஸ்ரீரங்கா :


யாழ்ப்பாணம் அளவெட்டியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலானது வடக்கின் ஜனநாயக செயற்பாடுகளுக்கு மீண்டுமொரு முறை அடிக்கப்பட்ட சாவுமணியாகுமென பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் எம்.பி.யுமான ஜே. ஸ்ரீரங்கா தெரிவித்துள்ளார். இலங்கை மீது சர்வதேசம் தனது கவனத்தை அதிகரித்துள்ள நிலையில் இச்சம்பவம் சர்வதேசத்தின் அவதானிப்பை மேலும் கேள்விக்குறியாக்குமென்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜே. ஸ்ரீரங்கா விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனநாயக ரீதியில் அரசியலை சுதந்திரமாக நடத்துவதற்கு அரசியல் கட்சிகளுக்கு உரிமையுண்டு............ read more

தோற்றுப் போன நாடுகளின் பட்டியலில் இலங்கை

உலகில் தோற்றுப் போன நாடுகளின் பட்டியலில் இலங்கை 29 ஆவது இடத்தில் உள்ளது.

இந்த தோற்றுப் போன நாடுகளின் பட்டியலில் சூடான் முதலாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், மியன்மார், பங்களாதேஸ், பூடான், இலங்கை போன்ற நாடுகள் இந்த பட்டியலில் முதல் 50 நாடுகளுள் உள்ளன. 


மேலும் இந்தியா தமது அண்டைய நாடுகளை பாதுகாக்க தவறிவிட்டதாகவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

அதிகாரப் பரவலாக்கலுக்காக இன்னொரு பிரபாகரன் வரும்வரை காத்திருக்கக் கூடாது

அதிகாரப் பரவலாக்கலுக்காக இன்னொரு பிரபாகரன் வரும்வரை காத்திருக்கக் கூடாது


''பிரபாகரன் என்பது தமிழ் மக்களின் கோரிக்கையான அதிகாரப் பரவலாக்கல் விடயத்தில் ஒரு பகுதி மாத்திரமே, மொத்தமுமே அவரல்ல'' அமைச்சர் ராஜித சேனாரத்தின. .

தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள இன்னொரு பிரபாகரன் வரும்வரை காத்திருக்கக் கூடாது என்று அமைச்சர் ராஜித சேனாரத்தின வலியுறுத்துகின்றார்.

தமிழ் மக்கள் அகிம்சை வழியில் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான கோரிக்கையை முன்வைத்த போது அதனை நடைமுறைப்படுத்தியிருந்தால் மூன்று தசாப்த கொடிய யுத்தமும், அதன் அழிவுகளையும் எதிர்கொள்ள நேரிட்டிருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்............. read more   

பிரெய்ன் ஹா அவர்களுக்கு எமது வீர வணக்கம்

பிரெய்ன் ஹா அவர்களுக்கு 
 எமது வீர வணக்கம்

பிரெய்ன் ஹா அவர்கள் உலக அமைதியையும் சமாதானத்தை வேண்டியும் 10 வருடங்களுக்கு மேலாக தனி மனிதனாக போராடிய ஒரு போராளி ஆவார்.
பிரித்தானிய பாராளுமன்றம் முன்பாக கடந்த பத்தாண்டுகளாக சிறு குடில் அமைத்து அதில் தங்கியிருந்தவாரே தனது போராட்டங்களை நடத்தியதோடு பிரித்தானியாவில் எவர் போருக்கும் மனித உரிமைகளுக்கு எதிராக குரல் கொடுத்ததாலும் தன்னுடைய ஆதரவை வழங்கியிருந்தார்................... read more

இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க 81% ஆதரவு: லயோலா கருத்துக் கணிப்பு

இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க 81% ஆதரவு: லயோலா கருத்துக் கணிப்பு

ஈழத் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க மறுக்கும் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு தமிழக மக்களில் 81 விழுக்காடு பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இலங்கை பிரச்சனை தொடர்பாக சென்னை லயோலா கல்லூரியின் ஊடகத் துறையின் சார்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் இது தெரியவந்துள்ளதாக அத்துறையின் தலைவர் பேராசிரியர் இராஜநாயகம் கூறியுள்ளார்................ read more

தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம்: இலங்கையை வலியுறுத்த வேண்டும்- டி.ராஜா


புது தில்லி, ஜூன் 20: இலங்கைத் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க அந்நாட்டு அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளரான டி.ராஜா தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது இந்தக் கோரிக்கையை அவர் விடுத்தார்.இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் ராஜா கூறியதாவது: இலங்கைத் தமிழர் பிரச்னையைத் தீர்ப்பதில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு உண்டு.............. read more   

துணிச்சலான தீர்மானம்! நடைமுறைப்படுத்தும் முனைப்புகளில் இறங்கவேண்டும் என்பதே ஈழத் தமிழர்களின் வேண்டுகோள்


இனஅழிப்பு மொத்தமாக நடாத்திமுடிக்கப்பட்டு இரண்டுவருடங்களுக்கும் மேலாகின்றது.அதன்பின்னரும் இன்றுவரை வேறுவேறு வடிவங்களில் இனஅழிப்பை சிங்களம் எந்தஒரு தயக்கமம் இல்லாமல் மெதுமெதுவாக நடாத்திக்கொண்டே இருக்கின்றது.
கேட்க நாதியற்ற இனமாக எமது மக்கள் மிருகங்களைப் போன்று நடாத்தப்பட்டு வருகின்றனர். இவை எல்லாவற்றையும் நடாத்திக்கொண்டே சிங்களத்தின் அரச அதிபரும் பரிவாரமும் உலக சபைகளில் உரைகளையும், உலாக்களையும் (இங்கிலாந்து தவிர்ந்த) நடாத்தி வருகின்றனர்.................. read more  

"இலங்கையின் கொலைக்களம்" காணொளி இறுவட்டுப் பரப்புரை. - NCCT


"இலங்கையின் கொலைக்களம்" காணொளி இறுவட்டுப் பரப்புரை. - NCCT

கனடியத் தமிழர் தேசிய அவையின் சனல் '4 இலங்கையின் கொலைக்களம்' காணொளி இறுவட்டுப் பரப்புரை.
கனடியத் தமிழர் தேசிய அவையின் இறுவட்டுப் பரப்புரை 17. யூன் வெள்ளி 2011 ரொறன்ரோ மையப் பகுதியில் அமைந்துள்ள மைய ஊடகங்களான City TV, CTV, CP24,  CBC மற்றும் டண்டாஸ் சதுர்க்கம் (Dundas Square)  அமெரிக்கத் துணைத் துதரகம் முன்பாக வைத்து வேற்றின மக்களுக்கு இரண்டாயிரம் (2000) இறுவட்டுக்கள் கையளிக்கப்பட்டதுடன் CTV, CP24,  CBC ஆகிய மைய ஊடகங்களை நேரில் சந்தித்து பேசி அவர்களிடமும் இக்காணொளி இறுவட்டுக்கள் கையளிக்கப்பட்டுள்ளன. ................. read more

இப்போதாவது பிரித்தானியா சிறீலங்காவின் போர் குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். - TYO


இப்போதாவது பிரித்தானியா சிறீலங்காவின் போர் குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். - TYO

சனல் 4 தொலைக்காட்சி; 2009 சிறீலங்காவில் நடந்த கடைசி கட்டப் போரில் இடம்பெற்ற உண்மை சம்பவத்தை “சிறீலங்காவின் கொலைக்களம்” என்ற விவரணக்காட்சி மூலம் ஒளிபரப்பியதை ஜக்கியராச்சிய தமிழ் இளையோர் அமைப்பு வரவேற்கின்றது............... read more

GTF மற்றும் BTF ஐ உடைப்பது பற்றி மந்திர ஆலோசனை நடத்திய மக்களவை!

பிரித்தானிய தமிழர் பேரவையை எமது கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டும் அவர்கள் நினைத்தபடி செயல்பட விடக்கூடாது, அத்தோடு உலகத் தமிழர் பேரவையின் நடவடிக்கைகளும் எமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என டென்மார்க் மக்களவை உறுப்பினர் ஸ்கைப்பில் பேசியது ஒலிநாடாவாக வெளியாகியுள்ளது................. read more   

அதிசயம், ஆனால் உண்மை: அளவெட்டிச் சம்பவத்தில் இராணுவமே ஈடுபட்டது என்பதனைப் பாதுகாப்புச் செயலர் ஒத்துக்கொள்கிறார்

அதிசயம், ஆனால் உண்மை: அளவெட்டிச் சம்பவத்தில் இராணுவமே ஈடுபட்டது என்பதனைப் பாதுகாப்புச் செயலர் ஒத்துக்கொள்கிறார் 



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அளவெட்டி தேர்தல் பிரசாரக் கூட்டத்தினுள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டவர்கள் இராணுவத்தினரே என்பதை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உறுதிப்படுத்தி உள்ளார்.................. read more   

தமிழர்களின் ஜனநாயக உரிமை மறுப்புக்கு அளவெட்டி சம்பவம் அளவீடாகிறது: வடக்கில் வீசும் வசந்தம் இதுதானா?

தமிழர்களின் ஜனநாயக உரிமை மறுப்புக்கு அளவெட்டி சம்பவம் அளவீடாகிறது: வடக்கில் வீசும் வசந்தம் இதுதானா? 



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தின் மீதான தாக்குதலானது இந்நாட்டில் தமிழர்களுக்கு ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதுடன் ஆயுதக் குழுக்களின் ஆட்சியும், இராணுவ ஆட்சியுமே இங்கு நடைபெறுகின்றது என்பதை சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டியுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.......... read more

துணிச்சலான தீர்மானம்



இனஅழிப்பு மொத்தமாக நடாத்திமுடிக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கும் மேலாகின்றது. அதன்பின்னரும் இன்றுவரை வேறுவேறு வடிவங்களில் இன அழிப்பை சிங்களம் எந்த ஒரு தயக்கமம் இல்லாமல் மெதுமெதுவாக நடாத்திக் கொண்டே இருக்கின்றது. கேட்க நாதியற்ற இனமாக எமது மக்கள் மிருகங்களைப் போன்று நடாத்தப்பட்டு வருகின்றனர். இவை எல்லாவற்றையும் நடாத்திக்கொண்டே சிங்களத்தின் அரச அதிபரும் பரிவாரமும் உலக சபைகளில் உரைகளையும், உலாக்களையும் (இங்கிலாந்து தவிர்ந்த) நடாத்திவருகின்றன............. read more      

GTF மற்றும் BTF ஐ உடைப்பது பற்றி மந்திர ஆலோசனை நடத்திய மக்களவை.


பாதர் இமானுவேல் அடிகளார் துக்கி எறிய சதித்திட்டம்...
இதன் முளுகான ஒலியும் உங்கள் முன் கொண்டு வந்துள்ளோம்..
பகுதி 01  
பிரித்தானிய தமிழர் பேரவையை எமது கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டும் அவர்கள் நினைத்தபடி செயல்பட விடக்கூடாது,  அத்தோடு உலகத் தமிழர் பேரவையின் நடவடிக்கைகளும் எமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என டென்மார்க் மக்களவை உறுப்பினர் ஸ்கைப்பில் பேசியது ஒலிநாடாவாக வெளியாகியுள்ளது.


காலத்தின் தேவை கருதி அதனை நாம் வெளியிட்டுள்ளோம். சமீபத்தில் நடந்த இந்தக் கலந்துரையாடலின் முழுவடிவமும் இங்கே இணைக்கப்பட்டுள்ளது ................. read more      


கருணாகுழுவின் நினைவுத் தூபி அடித்து நொருக்கப்பட்டது.

மட்டக்களப்பு சந்திவெளிப் பகுதியில் கருணா குழுவினரால் நிர்மாணிக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி சந்திவெளி பிரதேச மக்கள் அடித்து நொருக்கியுள்ளனர்.

மட்டக்களப்பு சந்திவெளி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் வாகரையில் விடுதலைப்புலிகளுக்கும் கருணாகுழுவிற்கும் இடையில் நடைபெற்ற ஆயுத மோதலின் போது உயிரிழந்த கருணாகுழு உறுப்பினர்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபியையே சந்திவெளி மக்கள் நேற்று காலை அடித்து நொருக்கியுள்ளன............... read more

பிரான்சில் அகதி தஞ்சம்கோரும் தமிழர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்!-புகைப்படம் இணைப்பு.

பிரான்சில் அகதி தஞ்சம்கோரும் தமிழர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தான கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிறன்னு (யூன்19) சிறப்பாக இடம்பெற்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அகதிகள் விவாகார அமைச்சகம், இந்த கலந்தாய்வு கூட்டத்தை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது...... read more

தெருவுக்கு வந்த நம்மாக்கள் அடிதடி –கேட்டுபாருங்கோ ..!கிழிந்தது பதிவின் முகமூடி ..


தெருவுக்கு வந்த நம்ம தேச விரோத கும்பல்களின் தெரு சண்டையை பாருங்கோ ..
இவர்கள் தான் தமிழருக்கு விடுதலை வாங்கி தர போயினானமம் ..சீமானின் கால கழுவி குடியுங்கோ ..!
பிரித்தானிய தமிழர் பேரவையை எமது கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டும் அவர்கள் நினைத்தபடி செயல்பட விடக்கூடாது, அத்தோடு உலகத் தமிழர் பேரவையின் நடவடிக்கைகளும் எமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என டென்மார்க் மக்களவை உறுப்பினர் ஸ்கைப்பில் பேசியது ஒலிநாடாவாக வெளியாகியுள்ளது............ read more      

கசூரினா கடற்கரைப் பகுதியிலுள்ள மீனவரின் வாடிகளில் காதல் ஜோடிகள் தடுத்தால் போதையில் சண்டித்தனம்


காரைநகர் கசூரினா கடற் கரைக்கு வரும் காதல் ஜோடிகள், அங்கு அமைக்கப்பட்டுள்ள மீனவர்களின் வாடிகளை ஆக்கிரமித்து அங்கு அத்து மீறி நடந்து கொள்கின்றனர். 
அதேசமயம் அங்கு கூடும் பெருங்குடி மக்கள் அங்கு அநாகரிகமாக நடந்துகொள்கின்றனர். மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் சினிமாக் கதாநாயகர்களாக மாறி, அடிதடிக்கு வருகின்றனர்............. read more    

"இசைப்பிரியா ஒரு போராளி" அப்படி என்றால் நாம் செய்தது எல்லாம் சரியோ! ஸ்ரீலங்கா.


போராளியை சனல் 4 ஆவணப்படத்தில் ஊடகவியலாளர் மற்றும் செய்தி வாசிப்பாளர் என மாத்திரம் சுட்டிக்காட்டி குற்றம் சுமத்தியுள்ளதாக சிங்கள இனப்படுகொலை இராணுவம் கண்டு பிடித்துள்ளது. இதன்படி சனல்4 ஆவனம் பொய் என கூற பெரும் முயற்சி ஒன்றையும் எடுத்துள்ளதாக காண்பிக்கின்றனர்.
அப்படி என்றால் போராளிகழுக்கு என்ன வேண்டும் ஆனாலும் செய்யலாம் என சிங்களம் வெளிப்படையாகவே சொல் வதன் மூலம் சனல்4 வின் ஆவணப் படத்தில் தெரிவித்துள்ள குற்றச் சாட்டுக்களை ஒத்துக்கொள்கிறதா?......... read more

சிறீலங்காவின் பதிலுக்கு கால எல்லை வேண்டும்: சீறிப் பாயும் டேவிட் மிலபான்

சிறீலங்கா விவகாரங்கள் தொடர்பில் ஒரு கால எல்லையை நிர்ணயிக்குமாறு நாம் எமது அரசுகளை கோரவுள்ளோம். இந்த காலஎல்லைக்குள் சிறீலங்கா அரசு சாதகமான பதிலை தரவேண்டும் என பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவின் முந் நாள் வெளிவிவகார அமைச்சர்கள் கடுமையான தொணியில் கூறியுள்ளனர்.

அவ்வாறு தரப்படாதுவிட்டால், நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவித்தது போல அனைத்துலக நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட், பிரான்ஸின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்சுனர் ஆகியோர் த நியூயோர்க் ரைம்ஸ் நாளேட்டில் எழுதிய கருத்துப் பத்தியில் தெரிவித்துள்ளனர்.

அதன் தமிழ் வடிவம் வருமாறு:.................. read more

தமிழக தலைவர்களின் மறுமுகங்கள் அம்பலம் – தமிழருவி மணியன் ஆவேசம் (video in)


தமிழக தலைவர்களின் மறுமுகங்கள் அம்பலம் – தமிழருவி மணியன் ஆவேசம் (video in)

தமிழ்நாட்டில் இருக்ககூடிய 7 கோடிமக்களும் கட்சிகளை மறந்து ஜாதிகளை  மறந்து மதங்களை மறந்து இனம் மட்டுமே என்று இருதயத்தில் நிறுத்தி ஒருகுடையின் கீழ் ஒரு மேடையில்ஒன்றாக இணைந்து குரல் கொடுக்ககூடிய காலம் என்று வருகிறதோ அன்றுதான் ஈழ தமிழர் நலனில்முழுமையான பார்வையை மத்திய அரசு செலுத்தும் ............. read more

இலங்கை நிறுவனங்கள் சென்னை இல்ல உள்வடிவமைப்பு மற்றும் அலங்காரப் பொருட்கள் கண்காட்சியில் பங்கு பெற அனுமதிக்கக் கூடாது : சீமான்


 இலங்கை நிறுவனங்கள் சென்னை இல்ல உள்வடிவமைப்பு மற்றும் அலங்காரப் பொருட்கள் கண்காட்சியில் பங்கு பெற அனுமதிக்கக் கூடாது : சீமான்


சென்னை வர்த்தக மையத்தில் வரும் 23 முதல் 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இல்ல உள்வடிவமைப்பு மற்றும் அலங்காரப் பொருட்கள் கண்காட்சியில் இலங்கையைச் சேர்ந்த நிறுவனங்கள் எதையும் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்று கோரி நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை:

Monday, 20 June 2011

வெளிநாட்டு சொத்துக்களை முடக்குவதற்காக அரசாங்கம் சட்டங்களை திருத்த முடிவு

வெளிநாட்டு சொத்துக்களை முடக்குவதற்காக அரசாங்கம் சட்டங்களை திருத்த முடிவு
தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்துக்களை முடக்குதல், நிதிசேகரிப்பு நடவடிக்கைகளை தடுப்பதற்கான முயற்சியாக நிதிப் பரிமாற்றச் சட்டம், பணச்சலவைச் சட்டம், பயங்கரவாத நிதியளிப்பு தடைச்சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களை செய்வதற்கு அரசாங்கம் தீரமானித்துள்ளது

Sunday, 19 June 2011

படிக்கும் உரிமை மறுக்கப்பட்ட வன்னிச் சிறுவர்கள்!

இன்று வன்னியில் சிறுவர் சிறுமியர் கல்வி கற்பதற்கான அனைத்து விதமான உரிமைகளும் மறுக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றனர். 

யுத்தம் முடிந்து இரண்டு வருடங்கள் கழிந்த பின்னரும் இன்றும் வன்னியில் குடும்பத்தில் தாய் அல்லது தகப்பனை இழந்த சிறுவர்கள் போதிய பாராமரிப்பின்றியும் அதேவேளை கல்வி கற்கும் உரிமையும் மறுக்கப்பட்டுள்ளது...................... read more         

அவன் இவன் திரைப்படம் Watch avan ivan movie online


அவன் இவன் திரைப்படம் Watch avan ivan movie online

Watch Avan Ivan Movie Online is a 2011 Tamil directed by Bala with a bit of comedy touch which is totally different to his usual national award winning movies like Nandha, Sethu, Pithamagan, Nan Kadavul etc this time aarya and vishal teamed up as lead pair while janani and madhu shalini playing notable supporting roles. As usual music is composed by Yuvan shankar raja.

அவன் இவன் திரைப்படம் Watch avan ivan movie online

வரும் ஜூன் 30 மேலும் பலர் நாடு கடத்தப்படவுள்ளனர்


வரும் ஜூன் 30 மேலும் பலர் நாடு கடத்தப்படவுள்ளனர்
பிரித்தானியாவில் இருந்து ஜூன் 30ஆம் நாள் மேலும் பலர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட இருப்பதாக, லண்டனைத் தளமாகக்கொண்ட �வதைகளில் இருந்து சுதந்திரம்� என்ற அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது. 
அரசியல் தஞ்சம் கோருவோர் கொழும்பிற்கு திருப்பி அனுப்பினால் அவர்கள் அங்கு வதைகளுக்கு உள்ளாகும் அபாயம் காணப்படும் நிலையில் நேற்று (16.06.2011) ஒரு தொகுதி அடைக்கல தஞ்சவாளர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, மற்றொரு தொகுதியினர் எதிர்வரும் 30ஆம் நாள் திருப்பி அனுப்பி வைக்கப்பட இருப்பதாக இந்த அமைப்பு எச்சரிக்கை செய்திருக்கின்றது................ read more

தமிழக உறவுகளே ஜூன் 26 அணிதிரள்வீர் -தமிழருவி மணியன் அழைப்பு.


தமிழக உறவுகளே ஜூன் 26 அணிதிரள்வீர் -தமிழருவி மணியன் அழைப்பு.
தமிழக உறவுகளே ஜூன் 26 மெரீனா கடற்கரையில் அணிதிரள்வீர் -தமிழருவி மணியன் அழைப்பு. மே 17 இயக்கத்தின் முயற்சிக்கு கை கொடுப்பீர்.

காங்கிரஸ் கட்சியின் தயவு அதிமுகவுக்குத் தேவையில்லை- சீமான்.


காங்கிரஸ் கட்சியின் தயவு அதிமுகவுக்குத் தேவையில்லை- சீமான்.


சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முதல்வர் ஜெயலலிதா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கடைசி வரை நாங்கள் துணை நிற்போம்.


ஈழ தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நேற்று சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில் நடந்தது. கூட்டத்திற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தலைமை தாங்கினார்............ read more

தூக்கில் தொங்கி என் உயிரை விடுவேன்: சீமான்


தூக்கில் தொங்கி என் உயிரை விடுவேன்: சீமான் 
ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை சைதாப்பேட்டை தேடி திடலில் பாராட்டு கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசுகையில்,

தமிழினத்திற்கு உதவ எந்தநாடுகளும் முன்வராதது வேதனை அளிக்கிறது - வைகோ


தமிழினத்திற்கு உதவ எந்தநாடுகளும் முன்வராதது வேதனை அளிக்கிறது - வைகோ


தமிழகம் சென்னையில் உள்ள ம.தி.மு.க பல்கலைக்கழக்கத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

தமிழின படுகொலையினை மேற்கொண்ட றாஜபக்ச அரசிற்கு வல்லரசு நாடுகள் ஆயுதங்கள் வழங்கி துணைபோனது ஆனால் தமிழினத்திற்கு உதவ எந்தநாடுகளும் முனவராதது வேதனை அளிக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வீழ்ந்து கிடக்கும் தமிழினத்தை வீரத்தாய் வேலுநாச்சியார் நாடகம் தட்டி எழுப்பும் என்றும் வேலுநாச்சியார் நடகம் தொடர்பான நிகழ்வுஒன்றில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தனி தமிழீழம் ஒன்றே தீர்வு: சென்னை லயோலா கல்லூரி ஆய்வில் 64 சதவீதம் கருத்து.


இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தனி தமிழீழம் ஒன்றே தீர்வு குறித்து சென்னை லயோலா கல்லூரி தகவல் தொடர்பு மாணவர்கள் நடத்திய ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

அதில், கச்சத்தீவை மீட்க வலியுறுத்தும் அரசின் தீர்மானத்துக்கு 62.9 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்.

  • 81 சதவீதம் பேர் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக் கோரும் தீர்மானத்தை வரவேற்றுள்ளனர். 
  • நாடாளுமன்றத்தில் ராஜபக்சே போர் குற்றவாளி என தீர்மானம் கொண்டுவர 69 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
  • தனி தமிழீழம் ஒன்றே இலங்கை பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு என 64 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதாவை வீரமங்கை வேலு நாச்சியாராக பார்க்கிறேன்: சீமான்


ஜெயலலிதாவை வீரமங்கை வேலு நாச்சியாராக பார்க்கிறேன்: சீமான் 

ஈழத் தமிழர்களுக்காக தீர்மானம் நிறைவேற்றி குரல் கொடுத்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவை வீரமங்கை வேலு நாச்சியாராக பார்க்கிறேன் என்று சீமான் பேசினார்.

இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை சைதாப்பேட்டை தேடி திடலில் பாராட்டு கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசுகையில்,....................... read more

வவுனியாவில் நலன்புரி, அகதி முகாம்களை மூட நடவடிக்கை _


  வவுனியாவிலுள்ள அகதிமுகாம்கள், நலன்புரி நிலையங்கள் அனைத்தும் விரைவில் மூடப்படவுள்ளதால் இந்த முகாம்களில் வசித்து வரும் குடும்பங்கள் அவர்களுடைய சொந்த விடயங்களில்லாத வேறு இடங்களில் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர்.

இதற்கான சகல ஒழுங்குகளையும் துரிதமாக மேற்கொண்டுவரும் அரசாங்கம் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்புப் பிரதேசத்திலுள்ள கோப்பாவில் என்னும் இடத்தைத் தெரிவு செய்து 600 ஏக்கர் காணியை ஒதுக்கியுள்ளது. ...................... read more

புலம்பெயர் புலிகளுக்கு உதவுபவர்களுக்கு எதிராக அணி திரளவேண்டும்: கோத்தாபய _


  புலம்பெயர்ந்த புலிகளுக்கு உதவுபவர்களுக்கு எதிராக அணிதிரளுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நுகெகொட ஆனந்த சமரகோன் ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று நடைபெற்ற படைவீரர்களின் நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,.............. read more

ராஜபக்சேவை இனக்குற்றவாளியாக அறிவித்து தண்டிக்க வேண்டும்: திருமாவளவன்

ராஜபக்சேவை இனக்குற்றவாளியாக அறிவித்து தண்டிக்க வேண்டும்: திருமாவளவன்

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை இனக்குற்றவாளியாக ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி கூறினார்.

அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,

ஐக்கிய நாடுகள் சபை குழு வெளியிட்ட அறிக்கையில இலங்கை அதிபரை மட்டும் போர்க்குற்றவாளியாகக் கூறவில்லை. இருதரப்பையும் குற்றம் சாட்டிதான் அவர்கள் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்................... read more

'எம்மால் வழக்குகளைச் சோடிக்கவும் முடியும்' எம்மால் ஆட்களை விடுவிக்கவும் முடியும்'


மஹிந்த ராஐபக்ஷவின் அதிர்ச்சியூட்டும் வெளிப்படுத்தல் - உவிந்து குருகுலசூரிய - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- 
'எம்மால் வழக்குகளைச் சோடிக்கவும் முடியும்' எம்மால் ஆட்களை விடுவிக்கவும் முடியும்'


முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரியான கந்தேகெதர பிரியவன்ஸ, 2011 மே 12ம் திகதி, கல்கிசை நீதிபதி முன்னிலையில், சண்டேலீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்கவின் கொலையில், ஒரு உயர்மட்ட இராணுவ அதிகாரி தொடர்பு பட்டிருப்பதாகக் கூறும்படி, பயங்கரவாத புலனாய்வு பிரிவின் (TID)பொறுப்பதிகாரி, தனக்கு அறிவுறுத்தியதாகத் தெரிவித்தார். தற்போது விளக்க மறியலில் இருக்கும் இந்த புலனாய்வு அதிகாரி பகிரங்க நீதிமன்றில் சாட்சியமளிக்கையில், நீதிமன்றத்தில் பெயர் குறிப்பிடப்படாத அந்த அதிகாரி இந்த கொலையில் தொடர்பு பட்டிருப்பதாக கூறும்படி தனக்கு அறிவுறுத்தப் பட்டதாகவும் அதற்கு பிரதியுபகாரமாக, வெளிநாடு செல்லும வாய்ப்பு, தனக்கான பாதுகாப்பு மற்றும் சிறிலங்காவில் ஒரு வீடு என்பன கிடைக்கவிருந்ததாகவும் தெரிவித்தார். ............. read more

மீண்டும் எழ முனையும் புலிகள் -அதனை தடுக்க மக்களே ஒன்று சேருங்கள் -கோத்தபாய கூவல் ..!


நாட்டில் நிலவிய பயங்கரவாதம் அழிக்க பட்டு அதனை நடத்திய புலிகள் அழிக்க பட்ட நிலையில் மீண்டும் அவர்கள் உயிர் பெற புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் மற்றும் அதன் அமைப்புக்கள் இலங்கை அரசுக்கு எதிராக பொய்யான போலியான பரப்புரைகளை மேற் கொண்டு வருகின்றனர் .
இவர்கள் தமது நிதி பலத்தினை பாவித்து சர்வதேச ஊடகங்களை தமது பக்கம் திசை திருப்பி
அரசு மீது அபகீர்த்தியை ஏற்படுத்தி வருகின்றனர் .
அத்துடன் புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களுடன்  ஒன்றி பிணைந்துள்ள புலிகள் தாம் இழந்த பகுதிகளை மீள பொறுப்பேற்று ஆழ துடித்து வருகின்றனர் ............ read more

ஈழ மக்களுக்காக குரல் கொடுக்கும் எந்த மேடையிலும் நான் இருப்பேன் குரல் கொடுப்பேன்:-சத்யராஜ்

ஈழ மக்களுக்காக குரல் கொடுக்கும் எந்த மேடையிலும் நான் இருப்பேன் என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்காக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு மற்றும் நன்றி தெரிவிக்கும் வகையில் நாம்தமிழர் கட்சி சார்பில் நேற்றிரவு சைதாப்பேட்டை தேரடி திடலில் பொதுக்கூட்டம் நடந்தது இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில்:  read more

கருணா மீது போர் குற்ற விசாரணை தேவை: அல்ஜசீரா தொலைக்காட்சி தெரிவிப்பு!

இலங்கையில் சுமார் 600 பொலிசாரைக் கொன்றது தொடர்பாகவும், மற்றும் புலிகள் இயக்கத்துக்காக சிறுவர்களைப் படையில் சேர்த்தது தொடர்பாகவும் கருணா மீது போர்குற்ற விசாரணைகளை மேற்கொள்ளவேண்டுமென அழுத்தங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. இது தொடர்பான நிகழ்ச்சி ஒன்றை அல்ஜசீரா தொலைக்காட்சி நேற்று முன்தினம் ஒளிபரப்பியுள்ளது. தமிழர்களுக்கான சட்ட மைப்பு (Tamils For Justice) என்னும் அமைப்பு இது தொடர்பாக மேலும் பல தகவல்களை அல்ஜசீரா தொலைக்காட்சி மூலம் வெளியிட்டுள்ளது. இவ்வாறு குற்றமிழைத்த கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆளும் அரசாங்கத்தில் தற்போது, பிரதி அமைச்சர் பதவியில் உள்ளார் எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது.................. read more

கவிஞர் கலைவாணி இராஜகுமாரனின் பாடல் வரிகள் கனடா இசைக்கு ஏது எல்லை மேடைநிகழ்ச்சியில் இசையமைத்து பாடியவர் வர்ணராமேஸ்வரன்


அடக்குமுறைகளும், சிங்கள இனவெறியாட்டங்களும் தொடருமானால் இன்னுமொரு பிரபாகரனுக்கிங்கே பஞ்சமில்லை


அடக்குமுறைகளும், சிங்கள இனவெறியாட்டங்களும்தொடருமானால் இன்னுமொரு பிரபாகரனுக்கிங்கேபஞ்சமில்லை
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்திருக்கின்றது. எது நடக்கவிருக்கின்றதோஅதுவும் நன்றாகவே நடக்கும் என்பதை நாங்கள் இப்போது நம்பத்தலைப்பட்டிருக்கின்றோம். தமிழர்களைப் பொறுத்தவரைக்கும் இதுதான் என்றும்மாற்றமில்லாத உண்மையும் கூட..!
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அளவெட்டியில் நடந்த காட்டுமிராண்டித்தனம்எமக்கு இந்த யதார்த்தத்தை மீள ஒரு முறை உணர்த்தியிருக்கின்றது.

மெல்லிதயம் கொண்டோரே மெரினாவிற்கு வாரீர்!.


தோழர்களே!

தமிழீழபடுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக நினைவேந்தலை,பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.உலக அரங்கில் இது பேசப்படும் வேளையில் நாம் ஆயிரக்கணக்கில் அஞ்சலி செலுத்த நிற்கும்போது மிகவலிமையாக உணர்த்தும்.எல்லாவற்றையும்விட நினைவேந்தல் செய்வது அம்மக்களுக்கான குறைந்தபட்ச மரியாதை. நிகழ்வை சூன்-26 உலக சித்திரவதைகுள்ளாக்கப்படோருக்கா
ன ஆதரவு தினத்தில் மெரீனாவில் ஒன்றுகூடுவோம். ஒளியேந்தி அஞ்சலி செலுத்துவோம்.

ஓ போடு: பான் கீ மூனை வாழ்த்தும் நாடுகளில் சிறிலங்கா முன்னணியில்


mdiy epjp]; r. Fkhud;
rpwpyq;fh mur jiytu;fs; kw;Wk; MSk; fl;rpapy; mq;fk; tfpf;Fk; gpw fl;rp cWg;gpdu;fs; fle;j xU tUl fhykhf If;fpa ehLfs; (Ieh) rigapd; nghJr;nrayhsu; ghd; fP %id mtJ}whf Ngrp te;jhu;fs;. gy fhykhf rpwpyq;fhtpd; cw;w ez;gdhf ,Ue;j %id fle;j xU tUlkhf ,opthf tu;zpf;f fhuzk; vd;dntdpy; mtu; %tu; FOit mlq;fpa tprhuizf; FOit epakpj;jJjhd;. rpwpyq;fh mur jiytu;fs; Iehtpd; %tu; mlq;fpa FOtpd; mwpf;ifia njhlu;e;Jk; Vw;f kWg;gJld;> mg;gbahd Fw;wk; vjidAk; jkpoUf;nfjpuhf nra;atpy;iynad;W KOg; G+rdpf;fhia Nrhw;wpy; kiwf;Fk; tifapy; rpq;fs Ml;rpahsu;fs; $wptUfpwhu;fs;.

புறக்கணிப்போம் !! புறக்கணிப்போம் !! சிறிலங்கா உற்பத்திப் பொருட்களை புலம்பெயர் தமிழர்கள் ஆகிய நாம் புறக்கணிப்போம் என அறை கூவுவோம்.

எம் இனத்திற்கு   எதிரான  போரில்  ஒன்றரை லட்சத்திற்கும் மேலான எமது சொந்தங்களை   திட்டமிட்ட  இனப்படு கொலை செய்தும்    கற்பழிப்புச்  செய்தும்  இன்று வரை தமிழின   அழிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வரும்  இந்தக்  கொடுங்கோல்   சிறிலங்கா அரசுக்கு  எதிராகப் பொருளாதாரத்தடையை  விதிக்க  வேண்டும்  என்று  இந்திய  அரசை  வலியுறுத்தி  தமிழ்  நாடு  சட்டப்பேரவை  நிறைவேற்றிய   தீர்மானத்தைப் புலம் பெயர் தமிழ் மக்களும் தமிழக,  மலேசியாசிங்கப்பூர் மக்கள் அனைவரும் உடனடியாகநடைமுறைப் படுத்தவேண்டும்.

'' எமது நீண்ட  கால  விடுதலைப்  போராட்ட வரலாற்றில் இத்தீர்மானமானது ஒரு  பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இதனை நாம் எமக்கு சாதகமாகப் பயன்படுத்தி  செயல்படுத்துவோம்.''