Translate

Wednesday 28 December 2011

என்ன கருமம்டா சாமி .


தமிழர் நாட்டிற்கு வந்த சிங்கிற்கு முல்லை பெரியாறு, கூடங்குளம் ,பற்றி மக்கள் வாழ்வாதாரத்தை பேச நேரமில்லை .

ஆனால் மன்மோகனுக்கு, வட இந்தியர்கள் விரும்புகிறார்கள் என்றவுடன் why திஸ் கொலை வெறி பாடலுக்காக தனுசுடன் விருந்திற்கு அழைக்க ஒரு நாட்டின் பிரதமருக்கு நேரம் இருக்கிறது .

என்ன கருமம்டா சாமி .

No comments:

Post a Comment