நல்ல கேள்விகள்.
நல்ல விடைகள்.
எனினும். சீமான் அவர்கள் கொஞ்சம் கவனமாக விடை இறுப்பது நல்லது.
இது போன்ற சீமான் பங்கேற்கும் நேர்க்காணல்கள் இன்னும் நிறைய வர வேண்டும்.
"NDTV-HINDU" - வுக்கு நன்றி, வணக்கம்.
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
| "டெசோ" ௭ன்ற நரியின் நாடகத்தை கருணாநிதி அரங்கேற்றுகிறார் - ௭வர் கலந்து கொண்டாலும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்: உறுமுகிறது ஜாதிக ஹெல உறுமய. |
![]()
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாகட்டும் அல்லது இலங்கையின் ௭ந்தவொரு பிரஜையும் ஆகட்டும் "டெசோ" மாநாட்டில் கலந்து கொண்டால் அவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் ௭ன ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தியது.
|






போரில் ஈடுபட்ட இராணுவத்தினர் மனோ நோயாளர்கள் ஆகியுள்ளனர்
இலங்கையில் தமிழர்கள் பிரச்சினை தீர்க்கப்படாததற்கு இந்திய மத்திய அரசே காரணம் என்று விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி.)தலைவர் அசோக் சிங்கால் குற்றம் சாட்டியுள்ளார்.

| ஈழம் என்ற சொல்லை தடை செய்ய சொல்வது இந்திய மத்திய அரசின் உச்சகட்ட துரோகம்:பண்ருட்டி வேல் முருகன் |
![]()
திமுக ஏற்பாட்டில் நடத்தப்படும் "தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பின்" (டெசோ) மாநாட்டில் "ஈழம்" என்ற சொல்லை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்து டெசோ அமைப்பாளர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறது. இது திமுகவுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான விவகாரம் மட்டுமே அல்ல. ஒட்டுமொத்த தமிழினத்துக்கு எதிரான இந்திய மத்திய அரசின் உச்சகட்ட வன்மத்தின் துரோகத்தின் அடக்குமுறையின் வெளிப்பாடுதான் - என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.
|
| இலங்கை மீது இந்தியா மெய்யாகவே கரிசனை கொண்டிருந்தால் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்கக் கூடாது: இந்தியாவை இன்றுவரை மறக்காத ஜனாதிபதி மஹிந்த! |
![]()
அண்டை நாடுகளுடனடான உறவுகள் குறித்து இந்தியா மீளாய்வு செய்யவேண்டுமென சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 19ம் அமர்வுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்தமை தொடர்பிலும் அவர் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
|
| டெசோ மாநாடு திட்டமிட்டபடி நடக்கும் - ஈழம் என்ற சொல்லும் வரும் - கருணாநிதி அதிரடி அறிவிப்பு! |
![]()
டெசோ மாநாட்டுக்கு அனுமதி வழங்க சென்னை பெருநகர காவல்துறை மறுத்து விட்டது. இதற்கான உத்தரவை நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகனிடம் பொலிஸார் வழங்கினர். எனினும் திட்டமிட்டபடி மாநாடு நாளை (12) நடைபெறும் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
|
இலங்கைத் தமிழர்களின் நலன் கோரி சென்னையில் நாளை திமுக தலைமையில் நடக்க இருந்த டெசோ மாநாட்டுக்கு தமிழக அரசு திடீரென இன்று அனுமதி மறுத்துள்ளது.
சந்தேகமேயில்லை, அம்மாவுக்கு .. ஆரம்பத்தில் நமபவில்லை... நம்பவே முடியவில்லை. இப்போது உறுதியான தகவல்கள் வருகின்றன. தமிழகத்தில் மதுவிலக்கு வரப் போகிறது. வரத்தான் போகிறது. முந்தாநாள் முதல் அரசு தனது காலி மதுபாட்டில் கொள்முதல் நிறுத்தி வைத்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் 6,802 மதுக்கடைகள் உள்ளன. இவற்றிற்கு தமிழகத்தில் உள்ள 10
| |||
| |||
சந்தோஷமான திருமண வாழ்க்கை அமையணுமா? |

DMK president M. Karunanidhi on Wednesday asked Tamils across the world not to fall a prey to the campaign of the Sri Lankan government that the Tamil Eelam Supporters Organisation (TESO) conference was against that country and that the participation of the Sri Lankans in the conference would be monitored, an Indian media reports.
அதேபோல் முந்தாநேற்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய ஸ்ரீ ராமசேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் “அகன்ற பாரதத்திலிருந்து இலங்கையை வேறுபடுத்தி, ஸ்ரீலங்கா அல்லது சிலோன் என்று அழைத்தது அன்றைய ஆங்கிலேய அரசு.
இலங்கையில் இருந்து கருநாடகத்தில் குடியேற்றம் பெற்றுள்ள தமிழர்களுக்கு, சாதி சான்றிதழ் கிடைக்காததால் கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.


பாணமை சித்திவிநாயகர் ஆலயத்தில் பௌத்தர்களினால் அகற்றப்பட்ட விநாயகர் சிலையை மீண்டும் ஆலயத்தில் நிறுவ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நடவடிக்கையெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியம் ஆலயத்துக்குள் அத்துமீறிய நடவடிக்கைகளுக்கு தனது கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் பௌத்த பிக்குகள் நடத்தும் அடாவடித்தனத்தைக் கட்டுப்படுத்த தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் ௭ன யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டம் ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.| டில்ருக்சனின் படுகொலைக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் ; உடல் நாளைய தினம் பெற்றோரிடம் கையளிப்பு |
![]()
வுனியா சிறையில் நடைபெற்ற அசம்பாவிதத்தில் தாக்கப்பட்டு கோமா நிலையில் ராகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த மரியதாஸ் டில்ருக்சனின் மரணத்திற்கு அரசியல் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளதுடன் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
|
| கருணாநிதியின் மாநாட்டுக்கு கருணாரத்ன போகமுடியாத நிலை |
![]()
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதியால் நடாத்தப்படும் டெசோ மாநாட்டில் கலந்து கொள்வதற்கு, புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவுக்கு இந்தியாவில் நுழைவதற்கான விசாவினை வழங்க இந்தியத் தூதரகம் மறுத்துள்ளது
|
| கைதி மரணம் தொடர்பில் விசாரணைக்கு கோரிக்கை விடுவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது; அமைச்சர் வாசுதேவ |
![]()
சிறையிலிருந்த கைதி மரணம் தொடர்பில் விசாரணைக்கு கோரிக்கை விடுவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாதுள்ளது என அரசின் பங்காளி கட்சியான இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
|
| போராளிகள் காணாமற்போனதை உறுதிப்படுத்திய புள்ளி விவரங்கள் பாதுகாப்பு மாநாட்டில் குட்டு அம்பலம் |
![]()
2009ஆம் ஆண்டு மே மாதம் போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கைப் படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் எண்ணிக்கை தொடர்பாக நிலவும் குழப்பத்தை, பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ஷ நேற்று நிகழ்த்தியுள்ள உரை உறுதி செய்துள்ளது.
|
| கோமாவில் இருந்த அரசியல் கைதி நேற்று அதிகாலை உயிரிழந்தார் மகனைப் பார்வையிடச் சென்ற பெற்றோர் பெரும் துயரில் |
![]()
வவுனியா சிறையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களை அடுத்து கைதிகள் மீது பொலிஸாரும் சிறைக்காவலர்களும் மேற்கொண்ட மோசமான மிலேச்சத்தனமான தாக்குதலால் காயங்களுக்கு இலக்காகி கோமா நிலையில் ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் நேற்று அதிகாலை சிகிச்சை பயனின்றி அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். |
"80 வருட பழைமையான கிழக்கு மாகாண பாணமை பிள்ளையார் ஆலயத்தின் பிள்ளையார் சிலையை பலவந்தமாக கடத்தி சென்றுள்ள, காவி உடை கோஷ்டி, அரசாங்கத்தின் மதவாத-இனவாத கொள்கை தரும் தைரியத்தில்தான் செயல்படுகிறது. இது இப்படியே போனால், நாளை நல்லை கந்தனையும் இவர்கள் கடத்தி செல்வார்கள். கடந்த காலங்களில் இப்படித்தான், கதிர்காம கந்தனையும் இவர்கள் கடத்தி சென்று இன்று அதை ஒரு பௌத்த ஸ்தலமாக மாற்றி விட்டார்கள். கடத்தி செல்லப்பட்ட பாணமை பிள்ளையார் சிலை மீண்டும் பாணமை ஆலய அறங்காவலர்களிடம் உடனடியாக ஒப்படைக்கப்பட வேண்டும்" என மனோ கணேசன் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம், வன்னி ஆகிய இடங்களில் சிங்களப் படைகளுடன் இணைந்து சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்த மூவர் இனம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஈழப்பற்றாளன் வைகுந்தனின் விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம் 5வது நாள் ஆரம்பம்