
இந்திய பாராளுமன்றின் விருப்பு வெறுப்புக்களை நிறைவேற்ற வேண்டிய அவசியம் கிடையாது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.

![]() |
![]() |
| ஈழத் தமிழர் மீது கொண்ட அக்கறையினாலேயே ஜெனிவாத் தீர்மானத்தை ஆதரித்தது இந்தியா யாழ்ப்பாணத்தில் சுஷ்மா சுவராஜ் தெரிவிப்பு |
![]()
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை குறித்தும் அதற்கு அரசியல் தீர்வுகாணப்பட வேண்டும் என்ற அக்கறையினாலுமே ஜெனிவாத் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்தது என்று தெரிவித்தார் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சுஷ்மா சுவராஜ்.
|
ஓப்பற்ற தியாகி அன்னை பூபதி, இனஇருப்பிற்காக நீதிகேட்டுப் போராடி தன் உயிரை அர்ப்பணித்து இருபத்தி நான்கு ஆண்டுகள் கரைந்து மறைந்து போயின என்றாலும், அப்பழுக்கில்லாத அந்த வீரத்தாயின் நினைவுகள் எப்போதும் ஈரமாகவும் உயிர்த்துடிப்புடனுமேயே எம் உள்ளங்களில் தங்கியிருக்கின்றன.இனத்தை அழிவின் மேகங்கள் சூழ்ந்து, அச்சமூட்டிக்கொண்டிருந்த பொழுதுகளில், தமிழீழத் தாயின் எழுச்சியின் வடிவமாக, தியாகத்தின் திருவுருவாக, தன் உயிரை முன்னிறுத்தி நீதி கேட்டுப் போராடிய வீரத்தாய் அவர்.

காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
லண்டனில் சில பாகங்களில் இன்று மதியம் சுமார் 1.00 மணியளவில், பெனிக்கட்டி மழை பொழிந்து கடுமையாகத் தாக்கியுள்ளது. திடீரெனப் பெய்த இம்மழையால் நெடுஞ்சாலைகள், மற்றும் சாதாரன வீதிகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. பலர் வாகனங்களை ஓடமுடியாது திண்றி, அவற்றை வீதி ஓரங்களில் நிறுத்திவிட்டனர். குறிப்பாக M25 நெடுஞ்சாலையின் சில பகுதிகள் பாரிய வாகன நெரிசலுக்கு உள்ளாகியுள்ளது. மேலும் சில இடங்களில் பெரிய அளவான பனிக்கட்டி மழை பொழிந்ததால் வாகனங்கள் மற்றும் வீட்டுக் கூரைகள் சேதமானதாகவும் அறியப்படுகிறது............. read more
இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு திங்கட்கிழமை இலங்கை சென்று சேர்ந்தவுடன், மாற்றியமைக்கப்பட்ட பயணத் திட்டத்தை வெளியிடுகிறது, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம். புதிய பயணத் திட்டத்தின்படி, 21-ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ்வுடன் சிற்றுண்டி உண்பதாக இருந்த திட்டம் மாற்றப்பட்டு, 20-ஆம் திகதி மாலை அவரைச் சந்தித்து உரையாடுவதாக மாற்றப்பட்டுள்ளது.........read more
திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் பங்கேற்காவிட்டாலும், இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்றக் குழு மிகவும் சிறப்பாகச் செயற்பட்டுள்ளதாக இலங்கை அமைச்சரவைப் பேச்சாளரான, அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்............ read more
இந்தியாவினை பிராந்திய வல்லரசு என்பதனை சிறிலங்கா பெரிது படுத்தாத நிலையிலேயே, சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச் சபை தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க நேர்ந்ததென ஊடகவியலாளர் ஜே.எஸ்.திசநாயக்கம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்றக் குழுவினர், தேசியப் பிரச்சினைக்கான அரசியல்தீர்வு மற்றும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சு நடத்தியுள்ளது.
கொழும்பு வந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இலங்கைத் தமிழர் பிரச்சினைத் தீர்வு, நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை நடைமுறைப்படுத்தல் விவகாரம் தொடர்பில் இலங்கைத் தரப்பிடம் சரமாரியாகக் கேள்விக்கணைகளைத் தொடுத்ததால், உரிய முறையில் பதிலளிக்க முடியாமல் திக்குமுக்காடி வாயடைத்து சங்கடத்துக்குள்ளாகியது இலங்கைத் தரப்பு............... read more
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை புறந்தள்ளிவிட்டு, வெறுமனே அபிவிருத்திக்கு மாத்திரம் முன்னுரிமை அளிப்பதால் எந்தவித பயனும் ஏற்படப் போவதில்லை. எனவே, சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வைக் காண முன்வர வேண்டும் என்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய எம்.பி.க்கள் குழுவுக்கு தலைமை தாங்கும் இந்திய எதிர்க் கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்................. read more
மேற்குலக நாடுகள் தொடர்பாக இலங்கை அரசு அண்மைக்காலமாக வெளியிட்டு வரும் குற்றச் சாட்டுகள், விமர்சனங்களால் கொழும்பில் உள்ள மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் இலங்கை அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.............. read more
இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் எவ்விதமான அச்சுறுத்தலுமின்றி, நீடித்திருக்கக் கூடிய ஓர் அரசியல் தீர்வின் மூலம் கண்ணியமாக வாழ
சிலாபத்தில் கிணற்றில் விழுந்த தனது தங்கையைக் காப்பாற்ற 13 வயது நிரம்பிய அண்ணன் தானும் குதித்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த 3 தினங்களுக்கு முன்னர் சிலாபத்தில் உள்ள வீடு ஒன்றில் 4 வயது நிரம்பிய சிறுமி ஒருவர் கிணற்றுக்கு அருகில் நின்று குழித்துள்ளார். அவ்வேளை, அவர் தவறுதலாக கிணற்றுக்குள் விழ்ந்துவிட்டார். அருகில் நின்று விளையாடிக்கொண்டு நின்ற 13 வயது நிரம்பிய அண்ணன், கூக்குரல் இட்டு அயலவர்களைக் கூப்பிட முனைந்துள்ளான். ஆனால் எவரும் வரவில்லை. வீட்டில் அப்பா அம்மா யாரும் இருக்கவும் இல்லை. தனது இடுப்பில் கயிறைக் கட்டிக்கொண்டு, அதன் முடிவை எடுத்து ஒரு மரத்தில் கட்டிவிட்டு 70 அடி ஆழமான கிணற்றில் குதித்துள்ளான் 13 வயதேயான அச்சிறுவன்.................. read more
தனது மகன் கடத்தப்பட்டமை குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யச் சென்றபோது, கடத்தலில் ஈடுபட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் கண்டதாக கூறும் பெண்ணின் பெயரை தருமாறு ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்..gif)


வரும் ஜுன் மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரிலும், மனிதஉரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு சிறிலங்கா பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்காவின் மூத்த அரச அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான “உளவுப்பிவினரே' இலங்கை வரும் இந்தியப் பாராளுமன்றக் குழு என குற்றம் சாட்டும் நவசமசமாஜக் கட்சி தமிழ் மக்களை மேலும், மேலும் எவ்வாறு அடக்கி ஆள முடியும் என்பதனையே இலங்கை அரசாங்கம் இந்தியக் குழுவும் ஆராயுமென்றும் தெரிவித்தது.| வடபகுதி மக்கள் தொடர்பில் இந்தியக்குழு ஆராயக்கூடாது |
![]()
இலங்கை வரும் இந்திய சர்வகட்சிகளின் நாடாளு மன்றத் தூதுக்குழுவினர் வடக்கு மக்களின் விடயங்களையோ நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பாகவோ ஆராயக் கூடாது என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
|
| துறவி இராச்சியமாகும் இலங்கை |
மஹிந்த ராஜபக்ஷ பழிவாங்கும் குணமும், சர்வதிகாரப் போக்கும், கொண்ட காடைத்தனமான செயல்களில் ஈடுபடுகின்ற ஒருவராக மாற்றம் பெற்று விளங்குகின்றார். |