நம் உறவுகள் செத்துகொண்டிருக்கும் நேரத்தில் ' மழை நின்றாலும் தூவானம் நிற்கவில்லை' என்று பேசிய வாய் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஈழத்தமிழர்களுகாக கண்ணீர் விடுவதாக சொல்லுவது கருணாவின் நாடகத்தையும் தாண்டி நமக்கு சொல்லும் செய்தி ஒன்றுதான். முத்துக்குமார் அன்று ஏற்றிய தீயை எவனாலும் அணைத்துவிட முடியாது என்பதைத்தான். எம்முள் எறியும் நெருப்பு சிங்கள பேரினவாதத்தை வென்று தமிழீழத்தை விடுவிக்கும் வரை ஓயாது - முத்துக்குமாரின் தம்பிகள்
http://www.newsalai.com/2012/ 03/blog-post_3589.html
http://www.newsalai.com/2012/



கடந்த இரண்டு மாதங்களில் 32 சம்பவங்கள் இடம்பெற்று இருக்கின்றன என்று பதிவுகள் கிடைக்கப் பெற்று இருக்கின்றன என்று சுகாதார துறையை சேர்ந்த சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எஸ். சிவரூபன்.





















அமெரிக்கா தலைமையில சிறிலங்கா அரசு மீது ஜநா மனிதவுரிமைக் கூட்டத்தில் கடுமையான தீர்மானம் கொண்டுவரப்போவதான ஒரு செய்தி பரப்பப்பட்டுவருகின்றது. சிறிலங்கா அரசும் அதேபோன்று தனது பிரச்சாரத்தை சிறலங்காவில் பரப்பிவருகின்றது. சிறிலங்கா அரசிற்கெதிராக விலைவாசி ஏற்றத்தை எதிர்து நடைபெற்றுவரும் சிங்களவர்களின் போராட்டங்களை முறியடிக்கவும் சிறிலங்கா அரசு இந்த யுத்தியையே பயன்படுத்துகின்றது.







