Translate

Saturday 10 March 2012

மனித உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திரம் தொடர்பிலும் பேசுபவர் மீது நாட்டில் புலி முத்திரை பதிக்கப்படுகின்றது. கரு ஜயசூரிய

நாட்டில் தேசப்பற்றாளர்கள் என்ற பெயருடன் நாட்டு மக்களை ஏமாற்றும் நடைமுறைகள் உருவாகியுள்ளதாகவும், இதன் காரணமாக எவ் விதத்திலாவது நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கு இடமளிக்க போவதில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

குருநாகலில் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்............ read more 

No comments:

Post a Comment