![]()
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தத்தையும் மாகாண சபைகளையும் இல்லாது ஒழித்து, நாட்டிலுள்ள 9 மாகாணங்களின் எல்லைகளையும் மீளமைத்து ஐந்து மாகாணங்களாக மாற்றுவதற்கு இந்த அரசு இரகசியத் திட்டம் தீட்டியுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
|
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Tuesday, 23 October 2012
மஹிந்தவின் இரகசியத் திட்டம்; அம்பலப்படுத்துகிறார் மனோ
13வது சட்ட திருத்தத்துக்கு ஆளும் கூட்டணி எதிர்ப்பு
கொழும்பு:இலங்கையில், தமிழர்களுக்கு அதிக அதிகாரம் அளிக்க வழி செய்யும், 13வது சட்ட திருத்தத்தை தடை செய்யும் படி, ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள், அதிபர் ராஜபக்ஷேவை வற்புறுத்தியுள்ளன.தமிழர்கள் வாழும் பகுதிக்கு, அதிக அதிகாரங்களை அளிக்க வழி செய்யும், 13வது சட்ட திருத்தம், 87ம் ஆண்டு, கொண்டு வரப்பட்டது.
தமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் போராட்டம்!

தமக்கு தாமே குழிதோண்டுகின்றனர்: சம்பந்தன்
13ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க ௭டுக்கப்படும் முயற்சி தமக்குத் தாமே குழிதோண்டும் செயற்பாடாகும். அவர்கள் நன்றாக குழியைத் தோண்டட்டும் ௭ன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
அபிவிருத்திக்கு தடையாயின் 13ஆவது திருத்தத்தை நீக்க பின்நிற்க மாட்டோம்: பஷில்

13வது திருத்தத்தை,மாகாணசபைகளை ஒழிக்கும் முயற்சியில் அரசாங்கம்: மனோகணேசன்
13வது திருத்தத்தை,மாகாணசபைகளை ஒழிக்கும் முயற்சியில் அரசாங்கம்: மனோகணேசன்

13வது திருத்தச் சட்டம் தொடர்பில் சம்பிக்க ரணவக்க சீற்றம்
![]()
13வது திருத்தச் சட்டத்தின் ஊடாக ஈழவாதிகளின் நோக்கமே நிறைவேற்றப்படும் என இனவாத அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி நாட்டை பிளவுபடுத்த சர்வதேச சக்திகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன |
யுத்த வெற்றியை விற்பனை செய்து ஆட்சி நடத்திய அரசு தற்போது மாற்று வழியாக 13ம் திருத்தச் சட்டத்தை கையாளுகிறது ;லக்ஸ்மன் கிரியல்ல தெரிவிப்பு
![]()
யுத்த வெற்றியை விற்பனை செய்து ஆட்சி நடத்திய அரசாங்கம் தற்போது மாற்று வழியாக 13ம் திருத்தச் சட்டம் குறித்த சர்ச்சையை கிளப்பியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
|
"13' ஒழிப்பதில் தவறே இல்லை; கோத்தாவின் கருத்துக்கு அரசு பச்சைக் கொடி
![]()
"வடக்கு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு 13 ஆம் திருத்தச்சட்டம் தடையாகவிருந்தால் அதைத் திருத்துவதோ அல்லது இல்லாமல் செய்வதோ தப்பில்லை. அவ்வாறு செய்யவேண்டிய நிலை ஏற்படும்போது சர்வ ஜன வாக்கெடுப்பை நடத்தவும் அரசு தயார்.
|
ஆயுதப் போருக்கு மீண்டும் வலிந்து அழைக்கும் முயற்சி
![]()
13ஆவது அரசமைப்புத் திருத்தத்தை இல்லா தொழிக்கவேண்டுமென எழுப்பப்படும் கோஷங்கள் மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்துக்கு வலிந்து விடுக்கப்படும் அறைகூவலாகவே அமைந்துள்ளதென ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
|
இலங்கையில் சிறுபான்மையினர் என்ற ஒரு இனம் இல்லை என்று மகிந்தவே கூறிவிட்டாராம்; டளஸ் அழகப்பெரும
![]()
நாட்டில் சிறுபான்மையினர் என்ற ஒரு இனம் இல்லை என்பதை நாட்டுக்கு சுமந்திரம் கிடைத்த போதே கூறி இருந்தால், இலங்கையில் இந்த அளவுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது என இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
|
"13'ஐ நீக்குமாறு வலியுறுத்தும் போது தெரிவுக்குழுவில் எப்படி இணைவது? தமிழ்க் கூட்டமைப்பு கேள்வி
![]()
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பஸில் ராஜபக்ஷ உள்ளிட்ட பல முக்கிய உறுப்பினர்கள் 13ஆம் திருத்தச் சட்டத்தை நீக்கவேண்டும் என்று வலியுறுத்தும் போது, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் எவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைவது என்று இரா.சம்பந்தன் கேள்வியெழுப்பியுள்ளார்.
|
Monday, 22 October 2012
தமிழர்களின் இன்றைய பயணம் மிகவும் முக்கியமான கட்டத்தில்; கூட்டமைப்பு எம்.பி. சிறிதரன்
![]()
தமிழர்களின் இன்றைய பயணம் மிகவும் முக்கியமான கட்டத்தில் நிற்கின்றது. சர்வதேச மயப்பட்ட எமது இனத்தின் பிரச்சினை பிராந்திய ஒழுங்கிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்றுள்ளது.
எமது மண்ணில் தாக்கத்தைச் செலுத்தக் கூடிய இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளிலும் மாற்றத்தின் அறிகுறிகள் தென்படுகின்றன. இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன். |
» பிந்திய செய்திகள் முழு நாட்டையும் சிங்கள பெளத்த நாடாக மாற்றும் முயற்சியில் சிலர்..
இலங்கை- இந்திய ஒப்பந்தம் வழிகாட்டிய 13வது திருத்தத்தையும், மாகாண சபைகளையும் இல்லாது ஒழிக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் குற்றச்சாட்டியுள்ளார்.
13வது திருத்தத்தை ஒழிப்பது தொடர்பில் சில அரசு சார்பு தீவிரவாத கட்சிகள் தொடர்ந்து பேசி வருவது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
13வது திருத்தத்தை ஒழிப்பது தொடர்பில் சில அரசு சார்பு தீவிரவாத கட்சிகள் தொடர்ந்து பேசி வருவது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழரிடம் தோற்ற மகிந்த ராஜபக்ஷ சிங்களவருக்கு மட்டுமே தலைவர்
ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தலைவர்களை உதாசீனம் செய்துவிட்டு, தமிழ் மக்களிடையே தலைவரொருவரைப் பலவந்தமாகத் திணிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்கின்றது. அரசின் இந்தக் கபட நாடகம் பலிக் காது என்பதனை அரசுக்கு மட்டுமல்ல, சர்வதேசத்திற் கும் தமிழ் மக்கள் இதற்கான பதிலைத் தெளிவாக எடுத்துக்காட்டுவர்.
வீரவன்ச – மகிந்த மறுபடியும் கடித நாடகத்தை ஆரம்பித்தனர்
இந்தியாவின் அழுத்தத்தினால் தேசிய அரசியலில் உட்புகுத்தப்பட்ட மாகாண சபை முறைமையினால் தேசிய பாதுகாப்பிற்கு மாத்திரமல்ல, இலங்கையின் ஐக்கியத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ௭னவே காலங்கடத்தாது 13ஆவது திருத்தச்சட்ட த்தை அரசியலமைப்பிலிருந்து அப்புறப் படுத்த சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு வலியுறுத்தி அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விற்கு கடிதம் ௭ழுதியுள்ளார்.
”தமிழீழ விடுதலைக்கான பாதையும் படிமுறையும்” – ஒஸ்லோவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சிறப்புப் பொதுக்கூட்டம்

இவங்கள் திருந்தமாட்டாங்கள் அப்பா… மனோ கவலை
இலங்கை – இந்திய ஒப்பந்தம் வழிகாட்டிய 13வது திருத்தத்தையும், மாகாண சபைகளையும் இல்லாது ஒழிக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் குற்றச்சாட்டியுள்ளார்.
13வது திருத்தத்தை ஒழிப்பது தொடர்பில் சில அரசு சார்பு தீவிரவாத கட்சிகள் தொடர்ந்து பேசி வருவது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எல்லாளன் நடவடிக்கையில் காவியமான கரும்புலிகளின் 5ம் ஆண்டு நினைவு நாள்

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை – ஜீ.ரீ.எப்.

இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தப் போவதில்லை என உலகத் தமிழர் பேரவை அறிவித்துள்ளது. தேசிய இனப்பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேசப் போவதில்லை என உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் தமிழ் பெண்களை மணம் முடிக்கத் துடிக்கும் இராணுவத்தினர்!
யுத்தத்தின் கோரப் பிடிக்குள் சிக்கித் தவித்த எமது தமிழ்ச் சமூகம், கடந்த மூன்று வருடங்களாக யுத்தமற்ற சூன்யப் பிரதேசத்தினுள் பிரவேசித்துள்ளனர்.
அத்தகைய சூன்யப் பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள காக்கிக் சட்டைகள், ஆயுத கலாசாரத்திலிருந்து கீழிறங்கி, புதிய யுக்தியொன்றை கையாண்டு வருகின்றமை அதிர்ச்சியளிக்கின்றது.
அத்தகைய சூன்யப் பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள காக்கிக் சட்டைகள், ஆயுத கலாசாரத்திலிருந்து கீழிறங்கி, புதிய யுக்தியொன்றை கையாண்டு வருகின்றமை அதிர்ச்சியளிக்கின்றது.
பிரித்தானியா இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களைத் திருப்பி அனுப்புகிறது
60 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 23ம் திகதி செவ்வாய்க்கிழமை குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. குறித்த புகலிடக் கோரிக்கையாளர்களிடம் உரிய பயண ஆவணங்கள் இருக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் மீண்டும் வலியுறுத்து

13ம் திருத்தச் சட்டம் மீளவும் ரத்து செய்யப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ மீண்டும் வலியுறுத்தியுள்ளார். யுத்தத்தின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் தந்திரோபாயங்கள், 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
13வது சட்ட திருத்தத்துக்கு ஆளும் கூட்டணி எதிர்ப்பு
கொழும்பு:இலங்கையில், தமிழர்களுக்கு அதிக அதிகாரம் அளிக்க வழி செய்யும், 13வது சட்ட திருத்தத்தை தடை செய்யும் படி, ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள், அதிபர் ராஜபக்ஷேவை வற்புறுத்தியுள்ளன.
போர்க் குற்றங்களில் சம்பந்தப்பட்டோரை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்! ஆஸி எம்.பி.!!

13ஆவது திருத்தத்தை இரத்துச்செய்தால் இந்தியப்படை இலங்கைக்குள் பிரவேசிக்கும்
13ஆவது திருத்தத்தை இரத்துச்செய்தால் இந்தியப்படை இலங்கைக்குள் பிரவேசிக்கும்

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பொது ௭திர்க்கட்சி கூட்டமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே விக்கிரமபாகு கருணாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசின் கபட நாடகம் தமிழரிடம் பலிக்காது
![]()
ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தலைவர்களை உதாசீனம் செய்துவிட்டு, தமிழ் மக்களிடையே தலைவரொருவரைப் பலவந்தமாகத் திணிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்கின்றது. அரசின் இந்தக் கபட நாடகம் பலிக் காது என்பதனை அரசுக்கு மட்டுமல்ல, சர்வதேசத்திற் கும் தமிழ் மக்கள் இதற்கான பதிலைத் தெளிவாக எடுத்துக்காட்டுவர்.
|
வை கோபால சாமி அண்ணா அவர்கள் பிரித்தானியா சென்று மாவீரர் உரை ஆற்ற உள்ளார்

பிரான்ஸ் Neuilly-Plaisance பகுதியில் விஷ்ணு உணவகத்தில் கொள்ளை முயற்சி !கொள்ளையில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரால் மடக்கி பிடிப்பு …! வீடியோ இணைப்பு

பிரான்ஸ் புறநகர்ப்
Neuilly-Plaisance
பகுதியில் இன்று நள்ளிரவு பத்து மணியளவில் சிவப்புக் குழு பத்துபேர் அளவில்
விஷ்ணு தமிழ் உணவகத்தில் சாப்பிட்ட பின்னர் உணவுக்கு பணம் செலுத்தாமல் செல்ல முற்பட்ட வேளை அந்த உணவகத்தின் உரிமையாளர் பணம் கேட்டதாகவும் அதன் பின்னர் அவர்கள் அந்த கடை உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் பின்னர் அவரை தாக்கி விட்டு பணத்தையும் அபகரித்துக் கொண்டு தப்பிக்க முயற்சித்த வேளை காவல் துறையின் விசேட பிரிவு அந்த இடத்தில் வைத்தே அனைவரையும் மடக்கி பிடித்தத்து
இதன் போது உணவகத்தில் இருந்தவர்களால் அடையாளம் சிலர் காவல்துறையினருக்கு அடையாள படுத்தினர்................ read more
Subscribe to:
Posts (Atom)