சிட்னியில் நடைபெற்ற திருமண நிகழ்வு
வன்னியில் இருந்து பெண் ஒருவரைத் தேடிக் கண்டு பிடித்து சிட்னிக்கு அழைத்து, மணமகளாகக் கைபிடிக்க முனைந்தார் புலம் பெயர்ந்த நாட்டில் பிறந்த இந்த மணமகன்.
அண்மையில் சிட்னியில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றுக்கு சென்றிருந்தேன். மணமகன் சிட்னியில் சிறந்த கலைஞர்களில் ஒருவர். தான் பெற்ற கலை மூலம் உலகமெங்கும் சென்று நிகழ்ச்சி நடாத்தி தாயகத்தில் இருக்கும் உறவுகளுக்கு உதவி செய்து வருபவர்.
வன்னித் தடுப்பு முகாம்களில் அடைபட்டு இருந்த 3 இலட்சம் தமிழர்களின் நிலையினை அவுஸ்திரெலிய மக்களுக்கு அறியச்செய்வதற்காக சிட்னியில் இருந்து கன்பரா வரை உள்ள 300 கிலோமீற்றர் தூரத்தினை தனது நண்பருடன் நடந்து சென்றவர். ............... READ MORE





















இதில் அழுத்தி காணொளி பாருங்கள் !






கிழக்கு பல்கலைக்கழகம் முழுமையாக சிங்களமயப்படுத்தப்பட்டு வருகிறது. சிங்கள மாணவர்களின் தொகை அதிகரிப்பு உட்பட கல்விசார், கல்விஅணிசாரா ஆளணி வழங்கள் வரை சகல பிரிவுகளிலும் அதிகரித்து வந்த சிங்கள ஆதிக்கம் தற்போது சிங்களவர் ஒருவரை உபவேந்தராக நியமிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது.









