சுமத்திய குற்றசாட்டு -- சந்தன மரங்களை கடத்தி விற்றார்.....தோழர்களே விற்றவன் குற்றவாளி.....சரி அப்போ வாங்கியவன் எங்கே??????????? வாங்கியன் எத்துனை பேர் இதவரை கைது செய்யப்பட்டு இருக்கிறான்??? இதுவரை பதில் இல்லை தோழர்களே.........
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
சுமத்திய குற்றசாட்டு -- சந்தன மரங்களை கடத்தி விற்றார்.....
வடக்கில் சிறிலங்கா படைகளால் மேற்கொள்ளப்படும் நிலஅபகரிப்புத் தொடர்பான ஆவணங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவிடம் கையளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்கள் குடும்பத்தினருடன் வாழ அனுமதிக்க வேண்டும் என்று கோரி, செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாம்களில் கடந்த 15 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் கைதிகள் 14 பேரையும், அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு விடுவிக்கப்படாவிட்டால் சிறப்பு முகாம்களின் முன்னால் நாம் தமிழர் கட்சி மறியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.![]() |
| வடமாகாணத் தேர்தல் 2013 செப்ரெம்பரிலேயே மேனனிடம் பஸில் திட்டவட்டம் |
![]()
வடக்கு மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம் செப்ரெம்பர் மாதம் நடத்தப்படுமென்று அரசு நேற்று திட்டவட்டமாக இந்தியாவிடம் தெரிவித்திருக்கிறது.
நேற்றுக்காலை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனைச் சந்தித்தபோது, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜ பக்ஷ, அரசின் இந்தத் தீர்மானத்தை அறிவித் திருக்கிறார். |
கேணல் ரமேஸ் படுகொலை தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக, அமெரிக்க நீதிமன்றில், ரமேஸ் அவர்களின் மனைவியினால் தொடுக்கப்பட்ட வழக்கின் தற்போதைய நிலைவரம் குறித்து, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிக்கையொன்றினை விடுத்துள்ளது...................... read more
இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது, வடக்கின் காணிப் பிரச்சினைகள் மற்றும் இராணுவ பிரசன்னத்தை குறைத்தல் போன்ற விவகாரங்களை தீர்த்து வைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தவறியமை குறித்து இந்தியா அதிருப்தி வெளியிட்டுள்ளது.
வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தையடுத்து அங்கிருந்த 28 கைதிகள் பலவந்தமாக அநுராதபுரம் முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்களில் 15 பேர் கடுமையான கா யமடைந்த நிலையில் இருப்பதாகவும் அதில் மூவரின் நிலை மோசமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அநுராதபுரம் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட இவர்கள் மிகவும் மேசமான முறையில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகின்றது.
கருணாவுடன் கிழக்கில் இயங்கிவரும் ஆயுதக் குழுவின், பிரமுகர் இனியபாரதியை களமிறக்க மகிந்தர் திட்டமிட்டுள்ளார் என அறியப்படுகிறது. பல கொலைகள், கொள்ளைகள், ஆட்கடத்தல், சிறுவர் துஷ்பிரயோகம் என உலகில் உள்ள அனைத்து ஆடாவடிகளையும் செய்துவரும் இனியபாரதியை மகிந்தர் தனது கிழக்கு மாகாண இணைப்பாளாராகப் போட்டிருந்தார். லண்டனில் வசித்துவரும் முன்நாள் தமிழ் எம்.பியான சந்திரநேரு சந்திரகாந்தனுக்கு கொலை எச்சரிக்கை விட்ட காரணத்தால் கொழும்பு உயர் நீதிமன்றத்தால் குள்ளவாளி என அடையாளம் காணப்பட்டார் இனியபாரதி. இவருக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட தண்டனையும் வழங்கப்பட்டது. இதுமட்டுமால்லாது, கற்றுக்கொண்ட பாடத்துக்கான நல்லிணக்க ஆணைக்குழு , இவரை குற்றவாளி என்று அறிவித்தது.
தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக்கொண்ட கிழக்கு மாகாணத்தில் தனது நிலைப்பாட்டை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்லக்கூடிய முயற்சிகளை முன்னெடுப்பதில் வெற்றிகாணக்கூடியதாக இருக்குமானால் அநேகமாக சகல தமிழ்ப்பகுதிகளிலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வெற்றிபெறமுடியுமென்று இந்து பத்திரிகை நேற்று வியாழக்கிழமை தெரிவித்திருக்கிறது.
![]() |
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் இன்று வியாழக்கிழமை அன்றைய அமர்வுகளின் போது இலங்கையின் மனித உரிமை விவகாரம் குறித்து பல உறுப்பு நாடுகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் விசனம் தெரிவித்திருப்பதுடன் பல்வேறு விடயங்கள் குறித்தும் வலியுறுத்தி இருக்கின்றன. ஹங்கேரி, பெல்ஜியம், சுலவோகியா , ஜப்பான் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளே இவ்வாறு குரல் எழுப்பி இருக்கின்றன. ஊடகவியலார்களுக்கு எதிரான அச்சுறுத்தல் மற்றும் இடையூறுகள் இருப்பதாக ஹங்கேரி கவலை வெளியிட்டது. அதேவளை, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் அறிக்கையை அமுல்படுத்துமாறும் செயலாளர் நாயகத்தின் அறிக்கையை கருத்தில் எடுக்குமாறும் பெல்ஜியம் வலியுறுத்தியது.![]() |
இங்கிலாந்து தலைநகர் லண்டன் புறநகர் பகுதி சவுத் ஹாலில், ஏராளமான இந்தியர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாகவும், பணியாற்றுவதா கவும் போலீசுக்கு ரகசிய தகவல்கள் வந் தன.

'வீரம் விலை போகாது, விவேகம் துணைக்கு வராவிட்டால்...' ஆங்கிலத்தில் அறியப்படும் சிறந்த பழமொழி ஒன்றின் அழகான தமிழாக்கம் இது. இனப்போர் முடிந்து மூன்று ஆண்டுகள் முழுமையுமாக முடிந்த பின்னர், இன்றைய சூழலிலும் இலங்கை தமிழ் மக்களுக்கும் அவர்களின் அரசியல் தலைமைக்கும் வெகுவாக பொருந்தும் விடயம் இது. அதிலும் குறிப்பாக, அரசிற்கு எதிராக சர்வதேச சமூகம் முன்னெடுக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்த நடவடிக்கை அளித்துவரும் ஊக்கத்தின் அடிப்படையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது மொட்டவிழும் மக்கள் போராட்டங்களுக்கும் இது பொருந்தும்.
கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளை இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது..jpg)

திருமுறிகண்டியில் இருந்து இரவோடு இரவாக வவுனியா மனிக்பாம் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட 19 குடும்பங்களும் அங்கு போதிய வசதிகளும் இருப்பிடங்களும் இன்றி அந்தரிக்க விடப்பட்டுள்ளனர்.
| உரிமைகளை அடையும் வரை ஓயமாட்டோம்; போராடுவோம் முறிகண்டியில் மாவை சூளுரை |
![]()
எமது உரிமைகளை அரசும், இராணுவமும், பௌத்த குருமாரும் அழித்துவருகின்றனர். இதற்கெதிராக நாங்கள் ஜனநாயக ரீதியிலான பல்வேறு போராட்டங்களை முன்னெடுப்போம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
|
| தமிழர் பகுதிகளில் விகாரைகள் அமைப்பது இனவாதச் செயல்தேசிய பிக்குகள் முன்னணி காட்டம் |
![]()
தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் புதிதாக விகாரைகளை நிர்மாணிப்பதானது நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டும் செயலாகும் எனச்சுட்டிக் காட்டியுள்ள தேசிய பிக்குகள் முன்னணி, யுத்தம் முடி வடைந்துள்ள போதிலும் தமிழர்களின் வாழ்க்கை இன்னும் இருண்ட யுகத்திலேயே இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளது.
|
![]() |





உங்களை அந்தக்கடவுளால் கூட திருத்த முடியாது!!பொய் செல்ல சிலர் அதற்கு ஆமா போடா சிலர்,கடவுளே அப்பாவிகளை இவர்களிடமிருந்து காப்பாற்றும்,இவர்களின் பொய்களை நம்பி சோம்பேறிகளும் மூடர்களும் நேற்று இருந்ததைவிட இன்று பெருகிவிட்டனர்,காரணம் விஞ்ஞானம் தந்த ஊடகங்களை இவர்கள் துஷ்பிரயோகம் செய்வதே!!
![]()
"எல்லாத் துயரச் சம்பவங்களுக்கும் துணை நின்ற பிரணாப் முகர்ஜி, இந்திய நாட்டின் ஜனாதிபதியாவது தமிழர்களுக்குத் துயரம்,'' என மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறினார்.
இராமேஸ்வரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் கூறியவை வருமாறு:
முல்லைப்பெரியாறு அணைக்காகத் தொடர்ந்து வைகோ போராடி வருகின்றமையைப் பொறுக்க முடியாத கேரள அரசு, தற்போது சிறுவாணி, அமராவதி நதிகளின் தண்ணீரைத் தேக்கி வைக்கிறது. இதைக்கண்டித்து கோவையில் மனிதச்சங்கிலிப் போராட்டம் நடத்தப்படும். பிரணாப்பை இந்தியாவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளது ஊழல் திமிங்கிலங்களுக்கு மகிழ்ச்சியான விடயம். |

![]() |
யாழ். மே தினக் கூட்டத்தில் இரா.சம்பந்தன் சிங்கக்கொடி பிடித்த விவகாரம், தென்னிலங்கையில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.