

மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.


லண்டனில் நடைபெறுகின்ற ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள வரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வழங்க பிரித்தானியப் பொலிஸார் மறுத்ததை அடுத்து, அவரின் லண்டன் விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள வரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்குமாறு பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதரகம் கோரிக்கை விடுத்திருந்ததாக தெரிய வருகின்றது.
|
2012 ம் ஆண்டில் மகிழ்ச்சியுடன் காலடி எடுத்துவைக்க உலகம் தயாராகிக் கொண்டிருக்கின்ற வேளையில், ஈழத்தில் வாழும் தமிழர்களின் புத்தாண்டு பலகேள்விகளுடன் ஆரம்பிக்கப் போகின்றது. குறைந்தபட்ச அதிகாரங்கள்கூட மறுக்கப்பட்டதால் தோல்வியடைந்த பேச்சுவார்த்தை, சிங்களப் பேரினவாதத்திடமிருந்து தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்பதை மீண்டும் தெளிவாகப் பறைசாற்றியுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, அதிலுள்ள பரிந்துரைகளைக்கூட நிறைவேற்றமாட்டோம் என்ற சிறிலங்கா ஆட்சியாளர்களின் பிடிவாதம், எதிர்பார்ப்புக்களுக்கு உள்ளாகியுள்ள ஜ.நா மனித உரிமை சபையின் கூட்டம் போன்ற விடயங்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள அதேவேளை, பலவீனமான நிலையில் தொடரும் தாயக மக்களின் வாழ்க்கைக்கான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுப்பதை முன்னிலைப்பபடுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தையும் சுமந்து, இந்த ஆண்டு பிறக்கின்றது.
லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க நாளான இன்று ஒலிம்பிக் விளையாட்டரங்குகள் அமைந்திருக்கும் கிழக்கு லண்டன் பகுதியில் மூன்று இடங்களில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வுகளில் பெருமளவிலான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.
கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதில் தமிழ் மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மாகாணங்களாக கிழக்கும் சப்ரகமுவவும் காணப்படுகின்றன. கிழக்கில் பூர்வீகத் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வருவதுடன் இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்களுடன் தொடர்புடைய தமிழர்கள் சப்ரகமுவ மாகாணத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
கவுசல்யாவை யாரும் அத்தனை சீக்கிரம் மறந்திருக்க முடியாது. தொன்னூறுகளின் மிக முக்கிய நடிகை இவர். விஜய், முரளி, கார்த்திக் என முக்கிய நடிகர்களுடன் நடித்து, பின்னர் குணச்சித்திர வேடங்களுக்குத் தாவி, இப்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.
விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்துக்கு இந்தியா ஆதரவளிக்க அன்றைய இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனே பிரதான காரணம் என்பதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு கன்னட உருது மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள்...பேச்சு மொழியை எந்த மொழியினரும் கைவிடவில்லை...சாதியம் போல் மொழியும் அழியாது...எங்கு பிறப்பினும் தமிழன்....தமிழனே....இங்கு பிறப்பினும் அயலான் அயலானே
1985 இல் ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ ஆதரவு அமைப்பினை (டெசோ) மறுபடியும் தூசி தட்டிக் கையிலெடுத்துள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி.
28 07 12
தமிழகத்தில் இருப்பது அகதி முகாம்கள் அல்ல அவலச் சிறைக்கூடம்.

ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்வுகளில் கலந்துகொள்ள நாளை லண்டன் வரும் மகிந்தருக்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்றை நடத்த தமிழர்கள் திட்டம் தீட்டியுள்ளனர் என அறியப்படுகிறது. பிரித்தானியாவில் இயங்கும் மக்கள் அமைப்பான TCC இப் போராட்டத்துக்கான அனுமதியைப் பொலிசாரிடம் இருந்து பெற்றுள்ளது.
இன்றும் சுயநலத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் எத்தனையோ இளைஞர்கள் மத்தியில், தன்னை வருத்தி தமிழின உரிமைகளுக்காய் தாகமிருக்கும் மனிதநேய பணியாளன் திரு கோபி சிவந்தன் அவருக்கு புலத்தில் குறிப்பாக பிரித்தானியாவில் வாழும் அனைத்து உறவுகளும் பெரும் ஆதரவினை திரட்டி அவரின் இலட்சியத்தில் அவர் முழுமையாக வெற்றி பெற வைப்பது அனைத்து தமிழ் மக்களின் இன்றைய முக்கிய கடமையாகும் என தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ நெடுமாறன் ஐயா வேண்டுகோள் விடுத்துள்ளார்
காக்கை வன்னியன் கருணாவும் மகிந்தவின் மகனும் வெளிநாட்டிற்கு அனுப்புவதாக தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்றும், தமிழ் பெண்களை முஸ்லீம்கள்திட்டமிட்ட முறையில் பாலியல் பலாத்காரம் செய்து வருகிறார்கள் என்றும் தெரிவிக்கப்படும் துண்டு பிரசுரங்கள் படுவான்கரையின் பல கிராமங்களில் விநியோகிக்கப்படுகிறது.................. read more 

![]() |
| யாழ்ப்பாணத்தில் தமிழ் மொழி இரண்டாம் மொழியாக்கப்பட்டுள்ள பரிதாபம்; கண்டும் காணாமலுள்ள திணைக்களங்கள் |
![]()
யாழ். குடாநாட்டில் அண்மைக் காலமாக அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவங்களின் வருகை அதிகரித்து வருகின்றது. அதனோடு இணைந்து சிங்கள மொழியும் வருகை தந்துள்ளமை அனைவரும் அறிந்ததே
யாழ்.குடாநாட்டில் முக்கிய இடங்களில் இருக்கின்ற அரச நிறுவங்களின் பெயர்பலகைகளில் சிங்கள மொழியே முதன்மை மொழியாக காணப்படுகின்றமை வருத்தத்திற்குரியதே |
| கூட்டமைப்புக்கு வாக்களித்து தமிழர் பலத்தை நிரூபிக்கவும் அரியநேத்திரன் எம்.பி. வேண்டுகோள் |
![]()
அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர். எனவே, தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களித்து தமிழினத்தின் பலத்தை மீண்டும் ஒரு தடவை நிரூபித் துக்காட்ட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது: |
தமிழ் மக்கள் கடந்த காலத்தைபோல் அல்லாமல் நடைபெறப்போகும் கிழக்கு மாகாணசபை தேர்தலில் முழுமையாக தங்களது வாக்குப் பலத்தை அளிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தியாவுக்குள் நுழையும் சிறிலங்காப் படையினரைக் கண்காணிக்க, சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காவல்துறையின் உளவுப்பிரிவினரும், கியூ பிரிவினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எனினும் அவர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டே சிறிலங்கா விமானப்படையினர் நால்வர் மாற்று உடையில் சென்னை ஊடாக கொல்கத்தாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் மக்களின் ஆன்மாவின் வடுவாக, சிங்கள இனவெறியின் அதிகோர முகத்தை வெளிப்படுத்திய நிகழ்வாக, அமைந்த யூலைப் படுகொலைகள் தமிழர்கள் வாழ்வில் கறுப்பு நாளாகப் பதிந்து போனது.