ஜெனிவாவில் தாக்குதல் நடத்தினாலும் அது இலங்கை மீது படாது – பசில் :இலங்கைக்கு சர்வதேச நண்பர்கள் அதிகரித்துள்ளதால்,..

மனித உரிமை பிரச்சினையை அடிப்படையாக கொண்டு. ஜெனிவாவில் இலங்கைக்கு மீது தாக்குதல் நடத்தினாலும் அது இலங்கை மீது படாது எனவும், இலங்கைக்கு சர்வதேச நண்பர்கள் அதிகரித்துள்ளதால், மேற்குலக நாடுகள் இலங்கை மீது எவ்வாறான பொருளாதார தடைகளை விதித்தாலும் இலங்கைக்கு அவற்றை எதிர்கொள்ளும் பலம் இருப்பதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.